சீன கோடீஸ்வரர் ஜாக் மா மாயம் !

சீன கோடீஸ்வரரும், பெலிமோத் அலிபாபா குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் நிறுவனருமான ஜாக் மா. சீன அரசுடனான மோதலில் கடந்த 2 மாதங்களாக காணவில்லை என கூறப்படுகிறது.

கோடீசுவரர் ஜாக் மாவின் நிறுவனங்களின் மீதான ஒடுக்குமுறையை சீனா தீவிரப்படுத்தியதால்,நவம்பர் மாதத்தில் இருந்து அவர் வெளியில் வரவில்லை

ஆதலால் அவரை காணவில்லை என்ற ஊகங்கள் பரவலாக எழுந்து உள்ளன.

அரசாங்கத்தால் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில்

அவரை காணவில்லை என்பது உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *