கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், பல்வேறு நாடுகளில் இருந்து விமானம் வந்து செல்வதற்கு தடைவிதித்திருந்தது. அதில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும்.
இந்த நிலையில் இன்றில் (வியாழக்கிழமை) இருந்து தடையை நீக்க உள்ளதாக அந்நாட்டின் தேசிய அவசர மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.