குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்து – நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உட்பட 20 பேர் நீரில் மூழ்கி பலி

துனிசிய கடற்பபரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உடல்கள் உட்பட 20 பேரின் உடல்கனை மீட்டுள்ளதாக துனிசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


துனிசிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 30க்கும் அதிகமானவர்கள் பேர் காணாமல்போயிருந்தனர். இவர்களில்
நான்கு கர்ப்பிணிப்பெண்களின் உடல்களையும் மேலும் 16 பேரின் உடல்களையும் மீட்டுள்ளதாக துனிசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *