

உலகெங்கிலும் உள்ள 17,000 விமான நிலையங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவையாளர்களின் பாதுகாப்பின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த நன்மதிப்பு எதிர்காலத்தில் மிகவும் பயன் மிக்கதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.