இலங்கையில் கொரோனா தொற்று நாளடைவில் பெருகி வருகிறது நேற்று மேலும் 04 பேர் கொரோனாவினால் மரணமாகியுள்ளனர்.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று நாளடைவில் பெருகி வருகிறது நேற்று மேலும் 04 பேர் கொரோனாவினால் மரணமாகியுள்ளனர்.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.