இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மீண்டும் நீடிப்பு

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி அதிகாலை 4 ஆம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படவுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய கொரோனா தடுப்புச் செயலணி கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *