இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று 28 பேர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று 28 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,269 ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *