இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று மட்டும் 36 பேர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று 36 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் 1,051 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *