இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள் தொடர்ந்து அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 483 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *