இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  2 பேர் உயிரிழந்துள்ளனர்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.மேலும் 97 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *