இந்திய கிரிக்கெட்டின் 2-ம் தர அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணிக்கு ஷிகர்தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.முதல் ஒருநாள் போட்டி
Category: விளையாட்டு
ஒலிம்பிக் போட்டியில் ஜோகோவிச் பங்கேற்பு
உலகின் மிகப்பெரிய விளையாட்டு போட்டி ஒலிம்பிக் வருகிற 23-ந் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குகிறது.இதற்கிடையே டோக்கியோவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஒலிம்பிக்
பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து முதலிடம்
இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம், 3-வது ஆட்டத்தில்
நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்
சுவிட்சர்லாந்தின் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். டென்னிஸ் தரவரிசையில் நீண்ட காலமாக நம்பர் ஒன் இடத்தில் இருந்தவர். 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். என்றாலும் கடந்த சில வருடங்களாக அவரால் கிராண்ட்ஸ்லாம்
தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி
தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில்
ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார் அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன்
ஜப்பான் டோக்கியோ நகரில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க தகுதி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டோக்கியோ செல்ல தயாராகி வருகின்றனர். ஜூலை
உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் யஷ்பால் சர்மா மரணம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யஷ்பால் சர்மா. பஞ்சாப்பை சேர்ந்த இவர் டெல்லியில் வசித்து வந்தார். இந்த நிலையில் 66 வயதான யஷ்பால் சர்மா திடீர் மாரடைப்பால் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு
2வது டி20 போட்டியில் இங்கிலாந்தை வென்றது இந்தியா
இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்
இங்கிலாந்தை வீழ்த்தி 16-வது ஐரோப்பிய கோப்பையை வென்றது இத்தாலி
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது.இன்று அதிகாலை நடந்த போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, இங்கிலாந்து அணியுடன் மோதியது.ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா
நேற்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றார் ஜோகோவிச்
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்தது.ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று இரவு நடந்தது. இதில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான ஜோகோவிச் (செர்பியா) 6–7 (4–7), 6–4, 6–4,6-3