இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றி
Category: விளையாட்டு
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 294 ரன்கள் எடுத்தது
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 205 ரன்களில் சுருண்டது.ஆடுகளம் சுழற்பந்து
இந்தியாவுக்கு சாதகமான ஆடுகளம் தயார் செய்யப்பட்டதா?
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டி 2 நாட்களிலேயே முடிவடைந்தது. ஆடுகளம் முதல் பந்தில் இருந்தே ஸ்கொயராக சுழற்பந்து டர்ன் ஆகும் வகையில் தயார்
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 205 ரன்களில் சுருண்டது
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. இந்நிலையில்,
வெஸ்ட் இண்டீஸ்-இலங்கை அணிகள் மோதிய 20 ஓவர் போட்டியில் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து போல்லார்ட் சாதனை
இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது அங்கு அவர்கள் மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாட இருக்கும் நிலையில் இரு அணிகள் மோதிய
கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் சானியா மிர்சா ஜோடி வெற்றி
கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோகாவில் நடந்து வருகிறது. ஓராண்டுக்கு பிறகு இந்த போட்டியின் மூலம் மீண்டும் சர்வதேச டென்னிசுக்கு திரும்பிய இந்திய வீராங்கனை சானியா மிர்சா, சுலோவேனியா வீராங்கனை ஆந்ரேஜா கிளெபக்குடன்
ஆக்கி இந்திய அணி அபார வெற்றி 6-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது
இந்திய ஆக்கி அணி ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-ஜெர்மனி அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி கிரபெல்ட் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.இதில் தொடக்கம் முதலே
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ் நியமனம் !
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெறவுள்ள ரி20 போட்டியின் இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் அதிரடி ஆட்டகாரர் யூசுப் பதான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார் அதிரடி ஆட்டகாரர் யூசுப் பதான் . கொல்கத்தா அணி இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும்போது அந்த அணியில் இருந்தார். அதேபோல் 2008-ம்
அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்கள் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 599 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர்கள் வரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக