இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் 24 வீரர்களுக்கான ஒப்பந்தத்தை அறிவித்தது.புதிய ஒப்பந்த விதிமுறைகளின்படி வீரர்களின் பங்களிப்பு, உடல் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என தெரிகிறது.2019 முதல் சிறப்பாக விளையாடியதற்காக 50 சதவீதமும்,
Category: விளையாட்டு
மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது
இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணா (வயது 23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.இந்த நிலையில் கடந்த 4ந்தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் இரு
இலங்கையில் கூடுதல் போட்டிகளில் விளையாட பிசிசிஐ சம்மதம்
இந்திய கிரிக்கெட் அணி கடந்த வருடம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.இதை ஈடுகட்டும் வகையில் ஜூலை மாதம் இந்திய அணி
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி செய்யாததை இந்தியா சாதித்துள்ளது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்ஹக்
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 2 இந்திய அணிகள் வெவ்வேறு நாடுகளில் விளையாட உள்ளது.விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 6 டெஸ்டில் விளையாடுகிறது. நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி
உலகின் முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றிய சாதனையாளருமான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கடந்த ஆண்டு இரு கால் முட்டிகளிலும் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்டார். அதன் பிறகு
வெற்றி விளிம்பில் அட்லெடிகோ மாட்ரிட் அணி- லா லிகா பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு
லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன்
தப்பியோடிய இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு
இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் இவர் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவர். இவர் மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான மற்றொரு வீரர் சாகர் தான்கட் (வயது 23). கடந்த 4ந்
போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ‘சாம்பியன்’
இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தரவரிசையில் 9-வது இடம் வகிப்பவருமான
தலைமறைவான மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்தது டெல்லி கோர்ட்
ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், மல்யுத்த போட்டியின் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணா (வயது 23) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் கடந்த
நிவாரண நிதி வழங்கிய டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன்
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது நேரடியாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி மூலமாகவோ