இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழையால் முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல்
Category: விளையாட்டு
தென் ஆப்பிரிக்கா வெஸ்ட் இண்டிஸ் அணிகளுக்கான இடையிலான முதலாவது டெஸ்ட் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 63 ரன் வித்தியாசத்தில் அபார
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி- இந்திய அணி 217- ரன்களுக்கு ஆட்டமிழந்தது
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலகடெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை புகுந்து விளையாடியதால் முதல் நாள் ஆட்டம் ‘டாஸ்’
நேற்று நடந்த ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ஸ்பெயின்-போலந்து ஆட்டம் ‘டிரா’
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் பங்கேற்ற ‘யூரோ’ கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந்தேதி தொடங்கியது. 11 நாடுகளில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.பிரான்ஸ்-அங்கேரி (எப் பிரிவு) இடையே நேற்று நடந்த ஆட்டம் 1-1
நேற்று நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி ஏமாற்றம் – ஸ்காட்லாந்துடன் மோதிய ஆட்டம் ‘டிரா’வில் முடிவடைந்தது
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் மட்டும் பங்கேற்ற “யூரோ” கோப்பை கால்பந்து போட்டி கடந்த 11-ந் தேதி தொடங்கியது. 11 நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன.‘இ’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில சுவீடன்
முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் காலமானார்
முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா தொற்றால் மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த மாத
ஒலிம்பிக்கில் இருந்து ரபேல் நடால் விலகல்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 13 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் ரபேல் நடால். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடாலை செம்மண் தரையில் எளிதாக யாரும் வீழ்த்திவிட முடியாது.ஆனால் கடந்த வாரத்துடன்
ஒரே நாளில் கோக-கோலா நிறுவனத்தின் பங்குகள் ரூ. 29 ஆயிரம் கோடி சரிவு- ரொனால்டோவின் செய்கையால் நடந்த விபரீதம்
போர்ச்சுக்கல்- ஹங்கேரி இடையிலான போட்டிக்கு முன்னதாக ரொனால்டோ செய்தியாளர்களை சந்தித்தார். யூரோ கால்பந்து போட்டியில் கோக-கோலா நிறுவனம் ஸ்பான்சராக இருப்பதால் அதன் 2 பாட்டில்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. அப்போது மேஜை மீது இருந்த இரண்டு
இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெறும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வருகிற 18-ந்தேதி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட
டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது நியூசிலாந்து அணி
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் டிரா செய்த நியூசிலாந்து அணி, பர்மிங்காமில் நடந்த 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இதன்மூலம்