இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் கொண்டு வரப்பட்ட வருடாந்திர ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மறுத்து விட்டனர். சம்பளம் குறைப்பு, களத்தில் திறமையை வெளிப்படுத்தும் அடிப்படையில் ஊக்கத்தொகை போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த
Category: விளையாட்டு
இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் காலிறுதிக்கான ஆட்டங்கள் நடைபெற்றன.பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-1,6-3 என்ற நேர் செட்டில்
நேற்று நடைபெற்ற யூரோ கோப்பை அரையிறுதிப் போட்டியில் – ஸ்பெயினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இத்தாலி
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது.இதில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள
20 ஓவர் போட்டியில் டெல்லி வீரர் சாதனை
டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி லெவன் அணி 20 ஓவர் முடிவில் 256 ரன்களை எடுத்தது. இதில்
இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், பெடரர், ஆஷ்லி பார்ட்டி காலிறுதிக்கு முன்னேற்றம்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோ–விச் (செர்பியா), 20-ம் நிலை
இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் – சானியா மிர்சா, போபண்ணா ஜோடி 3வது சுற்றுக்கு தகுதி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி, பிரிட்டனின் எமிலி வெப்லி, ஸ்மித் ஹைடன் மெக்ஹக் ஜோடியை எதிர்கொண்டது. இதில் 6-3, 6-1 என்ற
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டதனால் ஒருநாள் தொடரை 2-0 என வென்றது இங்கிலாந்து
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி லண்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து
நேற்று நடைபெற்ற யூரோ கோப்பை காலிறுதி போட்டியில் – டென்மார்க், இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நேற்று நடந்த 3-வது காலிறுதியில் டென்மார்க்- செக் குடியரசு அணிகள் சந்தித்தன.விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் டென்மார்க் அணி 2 கோல்கள்
இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் – ஆஸ்லே, மெட்வதேவ் 4-வது சுற்றுக்கு தகுதி
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சினி கோவாவை (செக்குடியரசு) தோற்கடித்து 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 2-ம்
இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு பிரிவில் சானியா, போபண்ணா ஜோடி வெற்றி
இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- சானியா மிர்சா ஜோடி, மற்றொரு இந்திய இணையான ராம்குமார்-அங்கிதா ரெய்னாவை சந்தித்தது.வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆட்டத்தில்