உலக சுகாதார அமைப்பின் தடுப்பூசி பகிர்ந்தளிக்கும் திட்டமான ‘கோவேக்ஸ்’ திட்டத்தின்படி, 2.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வெளிநாடுகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்து உள்ளது. அவற்றில் கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள
Category: செய்திகள்
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் தடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது முதல்-மந்திரி முராத் அலிஷா அறிவிப்பு
பாகிஸ்தானில் மொத்த மக்கள் தொகை 22 கோடி. அவர்களில் 2 கோடியே 20 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.தினமும் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள். ஆனால் பாகிஸ்தானில் தடுப்பூசி
ஜெர்மனியில் ஒரே நாளில் 2,991 பேருக்கு கொரோனா பாதிப்பு இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 37 லட்சத்தை கடந்தது
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு
அமெரிக்காவில் மேலும் 28 சீன பெருநிறுவனங்களுக்கு தடை விதிப்பு
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் மோதல் போக்கு நீடித்தவண்ணம் உள்ளது. கடந்த டொனால்ட் டிரம்ப் ஆட்சியின்போது அமெரிக்காவில் சீன செயலிகள் பல தடை செய்யப்பட்டன. பாதுகாப்பு கருதி ஹேக்கிங் முறைகேட்டில் ஈடுபடும் சீன செயலிகள் அமெரிக்காவில் இயங்கத்
நப்தாலி பென்னட் இஸ்ரேலின் பிரதமர் ஆகிறார்
இஸ்ரேல் நாட்டில் 12 ஆண்டு கால பெஞ்சமின் நேட்டன்யாஹூ ஆட்சி முடிவுக்கு வருகிறது. அங்கு எதிர்க்கட்சிகள் கூட்டணி அரசு அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. நப்தாலி பென்னட் பிரதமர் ஆகிறார். இஸ்ரேல் நாட்டில் 2009-ம் ஆண்டு
சுலாவெசி தீவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு
இந்தோனேசியாவில் உள்ள தீவுக் கூட்டங்களில் ஒன்று சுலாவெசி. சுலாவெசி தீவின் கொடாமோபகு என்ற இடத்தில் இருந்து கிழக்கே 224 கி.மீ. தூரத்தில், இந்தோனேசிய நேரப்படி 15.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில்
அத்துமீறி மலேசிய வான் எல்லைக்குள் நுழைந்த சீன விமானங்கள்-மலேசியா கண்டனம் தெரிவிப்பு
தென் சீன கடலில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால், தென் சீன கடல் பகுதியை சுற்றியுள்ள நாடுகளுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.அந்த வகையில், தென் சீன
இஸ்ரேல் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த ஐசக் ஹெர்சாக் இஸ்ரேலின் புதிய அதிபராக தேர்வு
இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை கிடைக்காத சூழலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ காபந்து பிரதமராக இருந்து வருகிறார்.இந்த சூழலில் அங்கு
டொமினிகா நீதிமன்றத்தில் மெகுல் சோக்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நிராகரிப்பு
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். இதனால்,
உலகின் வானளாவிய முதல் மிதக்கும் நீச்சல் குளம் லண்டனில் திறப்பு
லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் குளத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். பல்வேறு குடியிருப்புகளில் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் மக்கள் உற்சாகமாக நீந்தி கோடை வெப்பத்தை தணிக்கின்றனர். அவ்வகையில் தென்மேற்கு லண்டனில்
