நைஜீரியாவில் 1967 முதல் 70 வரை நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கோள் காட்டி அதிபர் முகமது புஹாரி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். வன்முறையை தூண்டுவதாக கூறி இந்த பதிவை டுவிட்டர் நீக்கியது.
Category: செய்திகள்
மீண்டும் வருகிறது சூப்பர்சோனிக் விமானம்…
ஒலியைவிட வேகமாக செல்லக்கூடிய சூப்பர்சோனிக் விமானங்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்காவின் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இறங்கி உள்ளது. இதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த பூம் நிறுவனத்திடம் இருந்து முதற்கட்டமாக 15 புதிய
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் -பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
மத்திய அரசால் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 14-ந்தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு வருகிற 7-ந்தேதி அதிகாலை வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன்
அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை தொடர்ந்து இங்கிலாந்தும் 12 முதல் 15 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெறுகிறது.ஆனால், பெரும்பாலான நாடுகளில் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியருக்கு
டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கம் – பேஸ்புக் நிறுவனம் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதிபராக இருந்த டொனால்டு-டிரம்ப் தோல்வியடைந்தார்.ஜோ பைடன் வெற்றி பெற்றதை அங்கீகரிப்பதற்கான நடைமுறைகள் கடந்த ஜனவரி 7-ம் தேதி
நைஜீரிய நாட்டில் டுவிட்டருக்கு காலவரையறையற்ற தடை – நைஜீரிய அரசு அதிரடி உத்தரவு
நைஜீரிய நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் முகமது-புஹாரி. அங்கு அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சிவில் போர் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து, 1967-70
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சிலை வைக்க தமிழ்நாடு அரசுக்கு இசையமைப்பாளர் தினா வேண்டுகோள்
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிறந்தநாளை ரசிகர்கள் சமூக ஊடகங்களில் இன்று(ஜூன் 4) கொண்டாடி வருகிறார்கள். மேலும் அவரைப்பற்றிய பல நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இசையமைப்பாளர் தினா தனது சமூக வலைத்தள பக்கத்தில்,
கமல்ஹாசன் தனது மறைந்த நண்பருக்காக உருக்கமாக பதிவு
மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியமும், கமலும் நெருங்கிய நண்பர்கள். கமல்ஹாசனின் பெரும்பாலான படங்களின் பாடல்களை எஸ்பிபி பாடி இருக்கிறார்.இந்த நிலையில் இன்று எஸ்பிபி அவர்களின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில்
மெக்சிகோ நாட்டில் விளைநிலத்தில் திடீரென நிலம் உள்வாங்கியதால் பரபரப்பு
மெக்சிகோ நாட்டின், பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென பூமி உள்வாங்கியது. இதனால் மிகப்பெரிய பள்ளம் தோன்றியது. விண்கலம் தரையில் விழுந்தால் ஏற்படும் பள்ளம்போன்று காணப்பட்டது. சுமார்
