பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள டெய்ன் எல் ஹெர்மிடேஜ் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை ஆய்வு செய்வதற்காக சென்றிருந்தார்.அப்போது தன்னை வரவேற்க பள்ளிக்கூடத்துக்கு
Category: செய்திகள்
கருப்பின வாலிபர் ஜார்ஜ் பிளாய்ட் கொலையை வீடியோவில் பதிவு செய்த பெண்ணுக்கு புலிட்சர் விருது
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தில் உள்ள மினியாபொலிஸ் நகரில், கடந்த 2020-ம் ஆண்டு மே 25 ஆம் தேதி கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட், சாலையில் வைத்து டெரிக் சாவின் என்ற காவல்துறை அதிகாரியால் கழுத்தில் அழுத்தப்பட்டு
நிலைகுலைந்து விழுந்த டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன்- யூரோ கோப்பை போட்டி நிறுத்தம்
ஐரோப்பிய கோப்பை (யூரோ கோப்பை) கால்பந்து போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மொத்தம் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த நாடுகளின் அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. அவ்வகையில் கோபன்ஹேகனில்
இந்தியாவின் பாரத் பயோடெக்கின் கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி மறுத்தது அமெரிக்கா
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் அவசரகால தேவைக்கு அனுமதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.இதனிடையே பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை அமெரிக்கவில் தயாரித்து வினியோகம்
100 கோடி தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு வழங்கும் ஜி7 நாடுகள்
பிரிட்டனில் இன்று ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பருவநிலை மாற்றம், பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்று, புவிசார் அரசியல் குறித்து விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக பெருந்தொற்று காலத்தில், பணக்கார நாடுகளான ஜி7 நாடுகள்,
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷியாவுக்கு கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த ஜனவரி 20-ந் தேதி பதவி ஏற்றார். அப்போது அந்த நாட்டை கொரோனா தொற்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. இப்போது அந்த தொற்றில் இருந்து அமெரிக்கா மீண்டுவந்து விட்டது.இந்த நிலையில்
மாணவர்களை கவர பெண்களை பயன்படுத்திய சீனா பல்கலைக்கழகம்
சீனாவில் நாஞ்சிங் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இது அந்த நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அங்கு சீன தேசிய கல்லூரி நுழைவுத்தேர்வு கடந்த திங்கட்கிழமை நடந்தது. அப்போது சமூக வலைத்தளத்தில் நாஞ்சிங் பல்கலைக்கழகத்தின்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு குறைந்த வருமானம் உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா 50 கோடி தடுப்பூசி நன்கொடை
50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது அமெரிக்கா
கடல்உணவை இறக்குமதி செய்ய சீனா தடை விதிப்பு
கொரேனா வைரஸ் தொற்று முதன்முதலாக சீனாவில் கண்டறியப்பட்டது. அதன்பின் உலக நாடுகளுக்கு பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்து வருகிறது.சீனா கடந்த வருடத்தில் இருந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் உறைந்த கடல்உணவுகளை பரிசோதனை செய்து,
மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மீது புதிய ஊழல் குற்றச்சாட்டு பாய்ந்தது
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய
