எரிவாயு பைப் வெடித்துச் சிதறியது -12 பேர் உயிரிழப்பு 138 பேர் படுகாயம்

சீனாவின் ஹூபேய் மாகாணம் ஷியான் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று எரிவாயு குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் மார்க்கெட் கட்டிடத்தின் ஒரு பகுதி

Read More

ஆஸ்பத்திரி மீது ஏவுகணை தாக்குதல் 13 பேர் பலி 27 பேர் படுகாயம்

சிரியா நாட்டில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.அரசுக்கு எதிராக கிளர்ச்சிப் படைகள், குர்தீஸ் படைகள், துருக்கி ஆதரவுப் படைகள் என பல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் பல்வேறு பகுதிகளையும் தங்கள்

Read More

பிரிட்டனில் நடக்கும் ஜி7 மாநாட்டை பகிரங்கமாக விமர்சித்த சீனா

சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போடும் அளவிற்கு மாற்றியுள்ள நிலையில், பிரிட்டனில் நடக்கும் ஜி7 மாநாடு சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது. அதாவது, ஜி7 உச்சி மாநாட்டில் சீனாவுக்கு போட்டியாக சில திட்டங்களை செயல்படுத்த

Read More

இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித பயணத்துக்கு 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி – சவுதி அரேபியா

முஸ்லிம்களின் புனித தலமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஹஜ் புனித பயணத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர்.

Read More

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் உரிமையாளர்களிடம் மிகப்பெரும் தொகையை இழப்பீடாக கேட்கும் இலங்கை

 குஜராத்தில் இருந்து நைட்ரிக் அமிலம் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிக்கொண்டு கொழும்பு சென்று கொண்டிருந்த சிங்கப்பூரை சேர்ந்த ‘எக்ஸ்-பிரஸ் பியர்ல்’ என்ற கப்பல், கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்துக்கு அருகே தீப்பிடித்தது. இந்த கப்பலில்

Read More

கொரோனா வைரசின் பிறப்பிடம் எது? – அமெரிக்கா, சீனா இடையே மீண்டும் மோதல் வெடித்தது

உலகமெங்கும் இன்று மனித குலத்தை கதிகலங்க வைத்து வருவது கொரோனா வைரஸ். 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் இந்த வைரஸ் முதலில் தோன்றியது. குறிப்பாக அங்குள்ள மாமிச உணவுச்சந்தையில் இருந்து கொரோனா

Read More

உலகில் மீண்டும் கொரோனா போன்ற ஒரு தொற்று நோயால் ஏற்படும் பேரழிவு நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய தங்களின் அனைத்து வளங்களையும் பயன்படுத்த ஜி-7 தலைவர்கள் உறுதி

ஜி-7 நாடுகள் கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு நேற்றுமுன்தினம் இங்கிலாந்தின் கார்ன்வால் மாகாணத்தில் தொடங்கியது. கொரோனா தொற்றுக்கு பிறகு உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் முதல்

Read More

கடவுளின் அவதாரம் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

தமிழகத்தில் பிரபலமான பள்ளிகளின் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முதலில் சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த புகார்கள், பின்னர் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் சென்று, விசாரணை நடைபெறுகிறது.

Read More

காபூலில் இரட்டை குண்டுவெடிப்பு- 7 பேர் பலி பலர் படுகாயம்

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இன்று இரண்டு பேருந்துகளை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நகரின் மேற்கு பகுதியில் மைனாரிட்டி ஹசாரா சமுதாயத்தினர் அதிகம் வாழும் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 7 பேர்

Read More

இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எச்.1பி விசா நடைமுறையில் மீண்டும் சலுகை

அமெரிக்காவில் வெளி நாட்டினர் தங்கி பணி புரிய எச்-1பி விசாவழங்கப்படுகிறது. இதில் இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள்.ஒவ்வொரு ஆண்டும் எச்.1பி விசாவுக்காக ஏராளமானோர் விண்ணப்பத்து வருகிறார்கள். ஆனால் அமெரிக்க முன்னாள் அதிபர்

Read More

1 91 92 93 94 95 255