12 மாடி குடியிருப்பு திடீரென இடிந்து விழுந்தது – மீட்புப் பணிகள் தீவிரம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.தகவலறிந்து தீயணைப்பு படை மற்றும் மீட்புக் குழுவினர்

Read More

ஹெலிகாப்டர் விபத்து – 17 ராணுவ வீரர்கள் பலி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, கென்யா. அந்த நாட்டின் 23 ராணுவ வீரர்கள், வழக்கமான பயிற்சிக்காக ஒரு ஹெலிகாப்டரில் தலைநகர் நைரோபியில் இருந்து நேற்று புறப்பட்டனர். இந்த ஹெலிகாப்டர், நைரோபியின் புறநகரான ஓல்டிங்காவின் எரெமெட் பகுதியில்

Read More

ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டின் முன்னாள் பிரதமருக்கு ஆயுள் தண்டனை

ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் 2007-12 கால கட்டத்தில் பிரதமர் பதவி வகித்தவர், குய்லூம் சோரோ (வயது 49).இவர் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் தற்போது நாட்டை விட்டு ஓடி பிரான்ஸ்

Read More

ஜான் மெக்காஃபி சிறையில் தற்கொலை

கம்ப்யூட்டர் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் மெக்காஃபியை உருவாக்கியவர் ஜான் மெக்காஃபி. இவர் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அருகில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.வரி ஏய்ப்பு தொடர்பாக அவரை அமெரிக்காவிற்கு நாடு

Read More

உருமாறிய டெல்டா வைரஸ் 85 நாடுகளுக்கு பரவியது – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் உருமாறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கிலாந்தில்

Read More

இலங்கையில் இதுவரை 260 பில்லியன் ரூபாய்க்கு மேல் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி தெரிவிப்பு!

கொரோனா நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து, இதுவரை அரசாங்கம் 260 பில்லியன் ரூபாய்க்கு மேல் நிவாரணத்திற்காக செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இன்று இரவு 8.30 மணி அளவில் நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை

Read More

இலங்கையில் இன்று மட்டும் 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் இன்று ஒரே மட்டும் 1,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 249,909 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க

Read More

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

இலங்கையில் 1,917 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 248,026 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.அத்துடன் இலங்கையில்

Read More

பாகிஸ்தானில் அமைந்துள்ள ஹபீஸ் சயீத் வீட்டின் வெளியே குண்டுவெடிப்பு – 3 பேர் பலி

மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் புகுந்து குண்டுகளை வெடித்தும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் கொடூரமான தாக்குதல்களை நடத்தினர். இதில் 166 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.இந்த தாக்குதல்களுக்கு

Read More

உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவரான ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இருவேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டார்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தடுப்பூசிகள் வந்துள்ளன. எந்தவொரு தடுப்பூசியையும் ஒருவர் போட்டுக்கொள்கிறபோது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதைத் தான்

Read More

1 82 83 84 85 86 255