இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் 1,709 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 223,471 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு

Read More

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றைய தினம் நாட்டில் மேலும் 45 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

Read More

பீட்டர் அல்போன்ஸ் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமனம்

தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினரின் நலன்களை பேணிக்காத்திடவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், கடந்த 1989-ம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 13-ம் நாள் அன்று, அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர்

Read More

வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் தோற்றத்தை கண்டு மனமுடைந்த வடகொரிய மக்கள்

வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை குறித்து அண்மை காலமாக சர்வதேச இடங்களில் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய சமயத்தில் கிம்

Read More

அதிகரித்து வரும் கொரோனா பரவலால் இந்திய பயணிகளுக்கான தடையை ஜூலை 15 வரை நீட்டிப்பு – பிலிப்பைன்ஸ் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன. எனவே, தொற்று பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தன.இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,

Read More

ஹாங்காங்கில் ஆப்பிள் டெய்லி பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் பஃங் வுய் ஹாங் நேற்று கைது

தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹாங்காங் ஜனநாயக ஆதரவாளர்கள் மீது சீனா கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில், ஹாங்காங்கில் செயல்பட்டு

Read More

இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து கைதிளையும் மிக விரைவில் விடுதலை செய்ய வேண்டும்

நீதிமன்ற விசாரணையில் உள்ள கைதிகள், நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ள கைதிகள், இன்னும் வழக்குத் தாக்கல் செய்யாத கைதிகள் என அனைவரையும் மிக விரைவில் விடுதலை செய்ய அரசாங்கம்

Read More

யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக முறைப்பாடு

யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில் இன்று (28) முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் மாநகர

Read More

இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,850 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 255,468 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்

Read More

பிரிட்டன் சுகாதாரத்துறை மந்திரி மாட் ஹான்காக் ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டன் சுகாதாரத்துறை மந்திரியாக சஜித் ஜாவித் நியமனம்

பிரிட்டன் சுகாதாரத்துறை மந்திரி மாட் ஹான்காக், கொரோனா சமூக இடைவெளி விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் வைத்து பெண் உதவியாளரை கட்டியணைத்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாட் ஹான்காக் தனது

Read More

1 79 80 81 82 83 255