இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு மீண்டும் நீடிப்பு

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு ஜூலை மாதம் 19 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அறிக்கை ஒன்றை வௌியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.புதிய சுகாதார வழிகாட்டலுக்கு

Read More

உலகின் ஆரோக்கியமான 600 விமான நிலையங்களில் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் தேர்வு

உலகின் ஆரோக்கியமான 600 விமான நிலையங்களுள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.வி சானக தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள 17,000 விமான நிலையங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில்

Read More

இலங்கையில் 2021 உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை -2021 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுளளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த விண்ணப்பங்கள் இணைய வழி (Online) முறை மூலமாக மாத்திரம் ஏற்றக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்

Read More

இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,517 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,517 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 265,322 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க

Read More

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 24,885 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு தளர்வுகளை இங்கிலாந்து அரசு தள்ளிவைத்துள்ளது.இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 24,885 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 48.79

Read More

சுட்டெரிக்கும் வெயிலுக்கு – கனடாவில் ஒரே வாரத்தில் 719 பேர் உயிரிழப்பு

கனடா நாட்டின் மேற்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து வெப்ப அலை வீசி வருகிறது.அங்குள்ள லிட்டன் என்கிற கிராமத்தில் கடந்த

Read More

டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது பாகிஸ்தான் நீதிமன்றம்

பிரபல வீடியோ செயலியான டிக் டாக் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், பல்வேறு நாடுகளில் டிக் டாக் இன்னமும் மிகப் பிரபலமான செயலிகளில்

Read More

மியான்மரில் ஒரு கிராமத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய

Read More

பிலிப்பைன்ஸ் நாட்டில் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானம் -29 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டனாவ் தீவில் இருந்து ஜோலோ தீவுக்கு ராணுவ வீரர்கள் இன்று ராணுவ விமானத்தில் வந்தனர். விமானம் ஜோலோ தீவில் தரையிறங்குவதற்கான சிக்னல் கிடைத்தது. ஆனால், தரையிறங்கும் முயற்சியின்போது, ஓடுபாதையை தவறவிட்டதால் விமானம்

Read More

இலங்கையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இன்று (01) பதிவாகியுள்ளது.கண்டி மாவட்டத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.குடும்ப

Read More

1 75 76 77 78 79 255