கடந்த சில நாட்களாக திரையுலகினர் மத்தியில் புதிய ஒளிப்பதிவு சீர்திருத்த சட்டம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் இயக்குனர் தங்கர்பச்சான் பேசினார். ஆனால் இயக்குனர்
Category: செய்திகள்
இங்கிலாந்தில் விரைவில் முடிவுக்கு வருகிறது பொதுமுடக்கம் – பிரதமா் அறிவிப்பு!
பிரிட்டனில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என்று அந்த நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் தெரிவித்தாா். முன்னதாக, ஜூலை 19 க்குள் பொதுமுடக்கம் முடிவுக்கு கொண்டு வரப்படும்
இலங்கையில் இன்று 919 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் இன்று 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 267,418 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்
கொரோனாவால் அர்ஜெண்டினாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தைத் தாண்டியது
கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அர்ஜெண்டினா 8-வது இடத்தில் உள்ளது.இந்நிலையில், அர்ஜெண்டினாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர்
28 பேருடன் சென்ற ரஷிய விமானம் மாயம்
ரஷியா நாட்டின் கிழக்கு பகுதி காம்சட்கோ தீபகற்பத்தில் உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க் கம்சாட்ஸ்கியில் இருந்து பலானாவுக்கு விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது.ஏ.என்.26 என்ற அந்த விமானத்தில் 22 பயணிகள், 6 ஊழியர்கள் இருந்தனர். விமானம்
பைசர் தடுப்பூசியின் செயல்திறன் சற்று குறைந்துள்ளது- இஸ்ரேல்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தடுப்பூசிகள் கண்டுபிடித்துள்ளன.கடந்த ஆண்டு இறுதியில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொதுமக்களுக்கு தடுப்பூசி
சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் பலி 3 பேர் காயம்
அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஓஹியோ மாகாணத்தின் சின்சின்னாட்டி நகரில் உள்ள பூங்கா ஒன்றில் டீன் ஏஜ் வயதுடைய 400 பேர் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில் அவர்கள் மீது மர்ம
இந்தியாவுடனான விமான போக்குவரத்து தடையை நீக்கியது ஜெர்மனி அரசு
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. உருமாறிய டெல்டா வகை கொரோனா பரவலால் நாடு முழுவதும் அதிகமானோர் பாதிப்பு அடைந்தனர். உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டது.இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு
விமான விபத்து – பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் 96 பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளானது என அந்நாட்டு ராணுவ ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா கூறினார்.
தடை செய்யப்பட்ட விளையாட்டை எனது கணவர் விளையாடவில்லை, 20 மணி நேரம் வேலை செய்து பணம் சம்பாதித்தார்- பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா
யூடியூப்பில் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட பப்ஜி மதன் கடந்த மாதம் 18-ந்தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு கோடிக்கணக்கில் மதன்
