தென்அமெரிக்கா- வட அமெரிக்கா கண்டத்துக்கு மத்தியில் ஹைதி என்ற தீவு நாடு அமைந்துள்ளது. இதன் அதிபராக ஜோவெனல் மாய்சே இருந்து வந்தார்.கடந்த பிப்ரவரி மாதம் அவருடைய பதவி காலம் முடிந்து விட்டது. ஆனால் ஒரு
Category: செய்திகள்
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த இங்கிலாந்து திட்டம்
ஐரோப்பிய நாடுகளிலேயே இங்கிலாந்தில் தான் அதிகப்படியான கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இங்கிலாந்தில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இருந்தும் அங்கு வரும் 19ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட உள்ளன.கொரோனா
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் 3 பேர் உயிரிழப்பு
லெபனான் தலைநகர் பெய்ரூட்டிற்கு வடக்கு பகுதியில் அமைந்துள்ள கேசர்வான் மாகாணம், மலைப்பகுதிகளை கொண்டது ஆகும். இந்த பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் ஒன்று இன்றைய தினம் விபத்திற்குள்ளானது.உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்று இலங்கை வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லை
கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்று 14 நாட்கள் கழித்து இலங்கைக்குள் பிரவேசிக்கும் நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.அதன்படி, குறித்த நபர்களுக்கு மேற்கொள்ளப்படும் பிசிஆர்
பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து 140 மாணவர்கள் கடத்தல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததோடு பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி மாணவ,
கொரோனாவில் இருந்தும் விரைவில் விடுதலை பெறப்போகிறோம் – அமெரிக்க அதிபர் ஜோபைடன்
உலகம் முழுவதும் கொரோனா பரவல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிர்களை பலிவாங்கி நாடுகளின் பொருளாதாரத்தையும் வீழ்த்தியுள்ளது. கொரோனா அமெரிக்காவை திணற வைத்துள்ளது. கொரோனா பரவல் அதிகமுள்ள 5 நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில்
தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் அதிபர் ஜோவெனல் மாய்சே நேற்று நள்ளிரவு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்
தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் அதிபர் ஜோவெனல் மாய்சே நேற்று நள்ளிரவில், போர்ட்டொ பிரின்ஸ் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவரது மனைவி
காணமால் போன ரஷிய விமானம் கடலில் விழுந்தது- 28 பேர் பலி
ரஷியா கிழக்கு பகுதியில் கம்சாட்கா தீபகற்பம் அமைந்துள்ளது.இங்கிருந்து நேற்று காலையில் ‘அன்டோனாவ் ஆன்-26 ’ ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இதில் 22 பயணிகளும் 6 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.இந்த விமானம், பலானா
பிணையாக பிடித்து வைக்கப்பட்டிருந்த ‘எவர்கிவன்’ கப்பலை விடுவித்தது சூயஸ் கால்வாய் ஆணையம்
சர்வதேச அளவில் உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது சூயஸ் கால்வாய். இந்த கால்வாயில் கடந்த மார்ச் மாதம் ‘எவர்கிவன்’ என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் குறுக்கு பக்கமாக தரை தட்டி
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நடிகர் திலீப் குமார் மறைவுக்கு இரங்கல்
பழம் பெரும் இந்தி நடிகர் திலீப் குமார் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். திலீப் குமார் பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் பிறந்தவர் ஆவார். இதனால் அவர் பாகிஸ்தானிலும் மிகவும் பிரபலமானவராக இருந்து வந்தார்.அதுமட்டுமின்றி
