வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உணவு மற்றும் குளிர்பானம் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழில்துறை நகரமான ரூப்கஞ்சில் உள்ள அந்த தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் ஊழியர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது,
Category: செய்திகள்
விமானம் விழுந்து நொறுங்கி 9 பேர் பலி-ஸ்வீடன் பிரதமர் இரங்கல்
சுவீடன் நாட்டின் ஓர்பெரோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது.இதில் விமான ஓட்டி உள்பட 9 பேர் பயணம் செய்தனர். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று
20 ஆண்டு கால போர் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வரும் – அதிபர் ஜோ பைடன்
தோஹாவில் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. ஆப்கன் அரசுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும், ஆப்கனிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படை மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட முடிவுகள்
சுற்றுலாப் பயணிகளுக்காக ஆம்பர், கிரீன் பட்டியல்களில் இடம்பிடித்துள்ள நாடுகள் எவை? இங்கிலாந்து அரசு அறிவிப்பு
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 1.28 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இங்கிலாந்து போக்குவரத்துத் துறை மந்திரி
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் சரண்
தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா (வயது 79). இவர் தனது 9 ஆண்டு பதவிக்காலத்தில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்கு மறுத்து விட்டார். இது தொடர்பான கோர்ட்டு
ராஜபக்சேவின் இன்னொரு தம்பியான பசில் ராஜபக்சே மந்திரி ஆனார்
இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அதிபராகவும், மகிந்த ராஜபக்சே பிரதமராகவும் உள்ளனர். அவர்களின் தம்பி சாமல் ராஜபக்சே, வேளாண் மந்திரியாக உள்ளார்.இந்தநிலையில், ராஜபக்சே சகோதரர்களில் மிகவும் இளையவரான பசில் ராஜபக்சேவும் நேற்று மந்திரி ஆனார். அவருக்கு
இலங்கையில் பெளத்த மேலாதிக்க சக்திகள் தமிழ், முஸ்லிம் மக்களிடம் விடுக்கின்ற கோரிக்கை -பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்
இலங்கையில் தமிழ் மக்களையே அழித்த சிங்கள பெளத்த மேலாதிக்க சக்திகள் இலங்கையின் இறையாண்மையை காப்பதற்காக தமிழ், முஸ்லிம் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்ற நிலையை நாங்கள் பார்க்கின்றோம். இலங்கையை ஆட்சி செய்த அரசாங்கங்கள் தேசிய இனப்பிரச்சினையை
இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,223 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,223 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 269,899 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்
போப் பிரான்சிஸ் குணமடைந்து வருகிறார் – வாடிகன் தகவல்
போப் பிரான்சிஸ் (வயது 84) குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக இத்தாலியின் ரோமில் உள்ள கெமல்லி ஆஸ்பத்திரியில் கடந்த 4-ந்தேதி அவர் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு குடல் அறுவை சிகிச்சை நடந்தது. 3 மணி
வெடித்து சிதறி தீப்பிடித்த கப்பல் துபாய் துறைமுகத்தில் பரபரப்பு
ஐக்கிய அரபு நாடான துபாயில் மிகப்பெரிய வர்த்தக துறைமுகம் செயல்பட்டு வருகிறது.அங்கு சரக்கு பெட்டகங்களுடன் கப்பல் ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த கப்பலில் பயங்கரமான வெடிசத்தம் கேட்டது. இதில் கப்பல் தீப்பிடித்து
