அனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்திற்குள்ளானதால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.அனர்த்தத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ்
Category: செய்திகள்
இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,488 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,488 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 275,458 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க
இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 1,007 பேர் பலி
இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது இந்தோனேசியா 16-வது இடத்தில் உள்ளது.இந்நிலையில் இந்தோனேசியாவில் கடந்த
கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை உலக அளவில் 18.76 கோடியைக் கடந்தது
கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரிப்பு
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட குடியிருப்பு வளாகம் ஒன்று கடந்த ஜூன் 25-ம் தேதி இடிந்து விழுந்தது. 12 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில்
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி டெல்டா வைரசிடம் இருந்தும் மக்களை பாதுகாக்கும் – ரஷ்யா தகவல்
டெல்டா வைரஸ், இப்போது உலக நாடுகளில் எல்லாம் பரவிவிட்டது. இந்த வைரஸ் வேகமாகப் பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது.இந்நிலையில், இந்த வைரசுக்கு எதிரான பாதுகாப்பை ஸ்புட்னிக்-வி போன்ற ‘மெசேஞ்சர் ஆர்.என்.ஏ.’ தடுப்பூசிகள் கொண்டுள்ளன என்று ரஷ்யாவின்
இன்று சர்வதேச மலாலா தினம்
பாகிஸ்தானைச் சேர்ந்த இளம் போராளியான மலாலா, பெண்களின் கல்வி உரிமைக்கான குரல் கொடுத்ததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர். 2012 ஆம் ஆண்டு, பெண்களுக்கான உரிமை குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோது தலிபான்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான
விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் விண்வெளிப் பயணம் வெற்றி பாதுகாப்பாக திரும்பிய ரிச்சர்டு பிரான்சன் குழு
உலக அளவில் பெரு நிறுவனங்களுக்கு இடையில் விண்வெளி போட்டி நிலவி வரும் நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட விர்ஜின் கேலடிக் நிறுவனம், தனது விண்வெளி சுற்றுலா திட்டத்திற்கான இறுதிக்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.விர்ஜின்
கலைக்கப்பட்ட நேபாள பாராளுமன்றத்தை மீண்டும் நிலைநிறுத்த புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பா நியமனம் -உச்ச நீதிமன்றம் உத்தரவு
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட்சி பூசலால் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரக்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மே மாதம் பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி
ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்தார் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும். என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு,
