இலங்கையில் நேற்றைய தினம் மட்டும் 37 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, 18 ஆண்களும் 19 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்
Category: செய்திகள்
மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி மீது மேலும் 4 புதிய குற்றச்சாட்டுகள் பதிவு
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி (வயது 76), அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட
ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர உள்ளதாக தகவல்
ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் அதிரடிப் படங்களில் நடித்து அசாத்தியமான சண்டைக் காட்சிகளின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர். அதன்மூலம் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.தனது 8 வயது முதல் நடிக்கத் தொடங்கிய அவர்
மருத்துவ காரணங்களுக்காக மெகுல் சோக்சிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது டொமினிகா நீதிமன்றம்
இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்துவிட்டு மெகுல் சோக்சியும் அவரது உறவினர் நீரவ் மோடியும் 2018-ம் ஆண்டு வெளிநாடு தப்பிச் சென்றனர். லண்டனுக்குச் தப்பிச் சென்ற நீரவ் மோடி, 2019-ம்
அதிபர் ஜோவனல் மோயிஸ் படுகொலையில் மூளையாக செயல்பட்ட அமெரிக்க டாக்டர் கைது
கரீபியன் தீவில் அமைந்துள்ள மிகவும் ஏழ்மையான நாடு ஹைதி. அந்த நாட்டின் அதிபராக கடந்த 2017-ம் ஆண்டு முதல் இருந்து வந்தவர் ஜோவனல் மோயிஸ்.53 வயதான இவர் கடந்த 7-ந்தேதி தலைநகர் போர்ட் அவ்
சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிப்பு
இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
கொரோனா ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து- உயிரிழப்பு 52 ஆக உயர்வு
ஈராக்கில் கடந்த ஏப்ரல் மாதம் அல்கதீப் நகரில் கொரோனா ஆஸ்பத்திரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 82 பேர் கருகி உயிரிழந்தனர். இந்த நிலையில் ஈராக்கில் கொரோனா ஆஸ்பத்திரியில் கோர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஈராக்கின்
கொரோனாவுக்காக 2 வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை போடுவதால் ஆபத்து ஏற்படலாம்- உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை போட்டதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே 2 ஊசிகளை கலந்து போட்டுக்கொள்ளலாம் என்ற எண்ணம் பல நாடுகளில் உருவாகி
நான் இன்னும் விண்வெளியில் இருப்பதைப் போல உணர்கிறேன்-ஸ்ரீஷா பாண்ட்லா
ஆந்திர மாநிலம் குண்டூரை பூர்வீகமாக கொண்ட ஸ்ரீஷா பாண்ட்லா, விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் வி.எஸ்.எஸ். யூனிட்டி என்ற விண்வெளி விமானத்தில் நேற்று முன்தினம் விண்வெளிக்கு பறந்தார். அவருடன் இந்த நிறுவனத்தின் நிறுவனர் ரிச்சர்ட் பிரான்சன்
ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார் அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன்
ஜப்பான் டோக்கியோ நகரில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்ட் 8-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க தகுதி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டோக்கியோ செல்ல தயாராகி வருகின்றனர். ஜூலை
