அறுவை சிகிச்சைக்கு பின் போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகன் திரும்பினார்

 கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 84 வயதான போப் ஆண்டவர் பிரான்சிஸ் பெருங்குடல் பிரச்சனை காரணமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி ஆஸ்பத்திரியில் அவர்

Read More

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஜெர்மனியில் 19 பேர் உயிரிழப்பு

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. மழையால் நேற்றிரவு அஹர் நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றங்கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 6 வீடுகள்

Read More

காமராஜர் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மறைந்த முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஆண்டு தோறும் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.காமராஜரின் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் சென்னை அண்ணாசாலை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜரின் திருஉருவ

Read More

அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்படும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் இன்று

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த தினமான இன்று, “கல்வி வளர்ச்சி தினமாக” கடைபிடிக்கப்படுகிறது.காமராஜர் 1903ம் ஆண்டு ஜூலை 15ந் தேதி, விருதுநகரில் பிறந்தார். சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தியை, அரசியல்

Read More

கடத்தப்பட்ட மகனை 24 ஆண்டுகளுக்கு பின் தேடி கண்டுபிடித்த தந்தை

சீனாவில் குழந்தை கடத்தல் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.இந்நிலையில் சீனர் ஒருவர் 2 வயதில் கடத்தப்பட்ட தனது மகனை 24 வருடங்களாக தேடி இறுதியில் அவனுடன் இணைந்த

Read More

இந்தியாவில் மாஸ்டர் கார்டு நிறுவன ஏடிஎம் கார்டுகளுக்கு தடை விதித்தது இந்திய ரிசர்வ் வங்கி

மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட், கிரெடிட் கார்டுகளை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இதன்மூலம் புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் மாஸ்டர் கார்டுகளை வழங்க முடியாது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு ஜூலை

Read More

பேருந்து மீது வெடிகுண்டுத் தாக்குதல் -சீனா கடும் கண்டனம்

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் இன்று சீன தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு வெடித்து சிதறியதில் பேருந்து தீப்பிடித்ததுடன், பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 9

Read More

பேருந்து மீது வெடிகுண்டுத் தாக்குதல் பாகிஸ்தானில் சீனாவைச் சேர்ந்த 7 பேர் உள்பட 13 பேர் பலி

பாகிஸ்தானில் 65 பில்லியன் அளவில் முதலீடு செய்து சீனா பல்வேறு கட்டுமான பணிகளை செய்து வருகிறது. சீனா- பாகிஸ்தான் பொருளாதார காரிடார் என்ற பெயரில் சீனா முதலீடு செய்து, பாகிஸ்தானில் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

Read More

அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் நரம்பு கோளாறு – எப்.டி.ஏ. தகவல்

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி, பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த தடுப்பூசி ஒற்றை டோஸ் தடுப்பூசி ஆகும். ஆனால் இந்த தடுப்பூசியால் ‘குய்லின் பார் சிண்ட்ரம்’ என்ற அரிய

Read More

நேபாள பிரதமராக 5 ஆவது முறையாக பதவியேற்றார் ஷோ் பகதூா் தேவுபா

நேபாள பிரதமராக ஷோ் பகதூா் தேவுபா (75) செவ்வாய்க்கிழமை பதவியேற்றாா். இதன்மூலம் 5 ஆவது முறையாகப் பிரதமரானவா் என்ற சாதனையை அவா் படைத்தாா்.நேபாள பாராளுமன்ற கலைப்பை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளித்த

Read More

1 66 67 68 69 70 255