இந்தோனேசியா நாட்டில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. அங்கு டெல்டா வகை வைரஸ் தாக்கியதை தொடர்ந்து அது பல்வேறு இடங்களுக்கும் பரவி வருகிறது.இதன் மூலம் ஆசியாவில் கொரோனாவின் மையப்பகுதியாக இந்தோனேசியா மாறி இருக்கிறது. இந்தோனேசியாவில்
Category: செய்திகள்
இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரிக்கு கொரோனா உறுதியானதால் தனிமைப்படுத்திக் கொண்டார் இங்கிலாந்து பிரதமர்
இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சஜித் ஜாவித் கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார்.இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர்
தமிழகத்தில் 3-வது அலை வந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை
சைதாப்பேட்டை சின்னமலையில் தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது கொரோனா கட்டுப்பாடு தளர்வுகள் என்பது மக்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அபாயம் நீங்கி விட்டதாக
தீப்பிடித்த பெட்ரோல் டேங்கர்- 13 பேர் பலி
கென்யாவின் மேற்கு பகுதியில் மிகவும் பரபரப்பாக காணப்படும் கிசுமு- புசியி நெடுஞ்சாலையில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து, அதிலிருந்து பெட்ரோல் வெளியேறியது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் பெட்ரோலை பிடித்து செல்வதற்காக கேன்களுடன்
இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாள புதிய பிரதமர்
நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட்சி பூசலால் பிரதமர் கே.பி. சர்மா ஒலி ஆட்சியை இழந்தார். இரண்டாவது முறை அவருக்கு வாய்ப்பு கிடைத்தபோதும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. எனவே, அவரது பரிந்துரையின்பேரில் அதிபர்
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் மகளை கடத்தியவர்களை 48 மணி நேரத்தில் கைது செய்ய இம்ரான்கான் அதிரடி உத்தரவு
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் சில்சிலா அலிகில் நேற்று முன்தினம் மதியம் 1.30 மணியளவில் ஜின்னா சந்தை அருகே கடத்தப்பட்டு இரவு 7 மணியளவில் காயமடைந்த நிலையில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு
சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை திறக்க அனுமதி-சவுதி இளவரசர் முகமதுபின் சல்மான்
சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அடைத்துவிடுவது பாரம்பரிய பழக்கமாக உள்ளது. இறை வழிபாட்டுக்காக முழு கவனத்துடன் நேரம் ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மரபு கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் உலகம் முழுவதும்
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா-சிறந்த நடிகருக்கான விருது பெற்றார் காலேப் லாண்ட்ரி ஜோன்ஸ்
உலக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்,
தலிபான்கள் தாக்குதலில் பலியான இந்திய புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் மறைவிற்கு ஐநா இரங்கல்
ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஸ்பின் போல்டாக் பகுதியை தலிபான்களிடம் இருந்து மீட்பதற்காக அரசு படைகள் கடும் சண்டையை நடத்தி வருகின்றன. இரு தரப்புக்கு இடையிலான இந்த மோதல் குறித்த செய்திகள்
கொரோனா குறித்த தவறான தகவல்கள் மக்களை கொல்கிறது – அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தீவிர கவனம் செலுத்தியதன் மூலம் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடுவதற்கு இன்னும்
