இலங்கையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 94 பேர் பலி

நேற்றைய தினம் இலங்கையில் 94 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,821 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை,

Read More

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு வரி விலக்கு கோரிய வழக்கு – நடிகர் தனுஷுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை இறக்குமதி செய்தார். இதற்கு நுழைவு வரி விலக்கு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு

Read More

முன்னாள் அமைச்சரும் அதிமுக அவைத்தலைவருமான மதுசூதனன் காலமானார்

அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் (வயது 80) உடல்நலக்குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மதுசூதனன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு

Read More

ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் வீட்டு முன்பு தலிபான் பயங்கரவாதிகள் கார் குண்டு தாக்குதல் – 6 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி பல்வேறு மாகாணங்களில் புறநகர் பகுதிகளை கைப்பற்றி உள்ளனர்.அந்நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி நாட்டை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள்

Read More

இங்கிலாந்தில் கடந்த 24 மணிநேரத்தில் 21,691 பேருக்கு கொரோனா பாதிப்பு – 59 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு

இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பெருமளவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் இந்த தளர்வுகள் ஆபத்து விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு

Read More

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா மீது விதித்திருந்த விமான போக்குவரத்து தடையை நீக்கியது ஐக்கிய அரபு அமீரகம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், பல்வேறு நாடுகளில் இருந்து விமானம் வந்து செல்வதற்கு தடைவிதித்திருந்தது. அதில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்த நிலையில் இன்றில் (வியாழக்கிழமை) இருந்து

Read More

80-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏரியில் சென்ற படகு கவிழ்ந்து 11 பேர் பலி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டாங்கன்யிகா மாகாணத்தில் டாங்கன்யிகா என்கிற ஏரி உள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி பிரபலமானதாகும்.இந்நிலையில், நேற்று முன்தினம் டாங்கன்யிகா ஏரியில் 80-க்கும் மேற்பட்ட பயணிகளுடன்

Read More

ஓராண்டுக்கு பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவின் உகான் மாநகரம்

ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா என்கிற கொடிய வைரஸ் முதன் முதலில் சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில்தான் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றியது.அதன் பின்னர் இந்த வைரஸ்

Read More

உலக சுகாதார அமைப்பின் கோரிக்கையை நிராகரித்த ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகள்

கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடுகள் தங்கள் மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி போட்ட பின்னர் பூஸ்டர் டோசும் போட்டுவிட விரும்புகின்றன.ஆனால் இன்னும் பல ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ்கூட

Read More

ஐ.நா. வளாகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் – ஐ.நா. பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி

Read More

1 57 58 59 60 61 255