பாகிஸ்தானில் தடுப்பூசி போடாதவா்களுக்கு ரயிலில் பயணம் செய்வதற்குத்தடை!

பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவா்கள் ரயிலில் பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.நோய்த்தொற்று பரவல் குறித்து அந்த நாட்டின் தலைமை கொரோனா தடுப்பு அமைப்பு கவலை தெரிவித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.கொரோனா

Read More

இலங்கையில் எந்த ஒரு பெரும்பான்மை அரசாங்கமும் தமிழர்கள் பிரச்சினையை தீர்க்க அக்கறை காட்டவில்லை -பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்

இலங்கையில் எந்த ஒரு பெரும்பான்மை அரசாங்கமும் இதய சுத்தியுடன் தமிழர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை. எனவே அந்த நிலைதான் இந்த அரசாங்கத்திலும் தமிழர்களுக்கு நடக்கும். இந்த அரசாங்கம் தமிழர் பிரச்சினையை தீர்த்து

Read More

இலங்கையில் பிறப்பு, இறப்பு, விவாக சான்றிதழ்களை துரிதமாக வழங்கும் ஒன்லைன் சேவை அறிமுகம்

இலங்கையில் அனைத்து பிரஜைகளும் பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக்கொள்வதற்கான ஒன்லைன் முறைமை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் முறைகேடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் எனவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல்

Read More

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு தடுப்பூசி வழங்கும் பணி இன்று முதல் மேல் மாகாணத்தில் ஆரம்பம்

இலங்கையில்  மேல் மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட, இதுவரை கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாத பிரஜைகளுக்காக திட்டமிடப்பட்ட விசேட மூன்று நாள் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (11) ஆரம்பமாக உள்ளது. இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத

Read More

இலங்கையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் என்ன செய்தாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது

இலங்கையில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் என்ன செய்தாலும், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சுகாதார பிரிவினருக்கு தாங்க முடியாத அளவில் தொற்றாளர்கள்

Read More

இலங்கையில் கொட்டகலை பிரதேச சபையில் பெற்றோருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்!

இலங்கையில் 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வீடுகளுக்கோ அல்லது கடைகளுக்கோ வேலைக்கு அனுப்பி வைக்கும் பெற்றோருக்கு எதிராகவும், அவர்களை வேலைக்கு அமர்த்துகின்றவர்களுக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதென கொட்டகலை பிரதேச சபையில் ஏகமனதாகத்

Read More

இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,992 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,992 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இந்நாட்டு மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 334,939 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்

Read More

பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு மூளையில் அறுவை சிகிச்சை

பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாரதி பாஸ்கருக்கு இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு,

Read More

இந்தோனேசியாவில் ஒரே நாளில் 1475 பேர் கொரோனாவுக்கு பலி

ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள்

Read More

வங்கி கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடி நாடு கடத்துவதற்கு எதிராக அப்பீல் செய்யலாம்- பிரிட்டன் ஐகோர்ட் அனுமதி

வங்கி கடன் மோசடி வழக்கில், லண்டனில் கைது செய்யப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. அதன்பின்னர், நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கு பிரிட்டன்

Read More

1 55 56 57 58 59 255