நாட்டை முடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட துறையினர் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என கொரோனா நோய் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். நேற்றைய தினம் கம்பஹா பிரதேசத்தில்
Category: செய்திகள்
இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார் தாமதமின்றி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்
இலங்கையில் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட கர்ப்பிணி தாய்மார்களின் எண்ணிக்கையில் திருப்திக்கொள்ளக்கூடியதாயில்லை என்று மகப்பேற்று மற்றும் பெண்ணியல் நோய் மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. 3 மாதங்கள் நிறைவடைந்த அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் இம்மாத
இங்கிலாந்தில் இரண்டு ‘டோஸ்’ தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டோர் எண்ணிக்கை 3 கோடியே 96 லட்சத்து 88 ஆயிரத்து 566 பேர்
இங்கிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. அங்கு 8 கோடியே 67 லட்சத்து 80 ஆயிரத்து 455 பேருக்கு தடுப்பூசி போடபட்டுள்ளது. இவர்களில் 4 கோடியே
பிலிப்பைன்சில் சுனாமி அச்சுறுத்தல் இல்லாத சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்சின் தென்கிழக்கு கடற்கரையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் இந்த நிலநடுக்கம் சுனாமியை உருவாக்கவில்லை என்று அதிகாரிகள்
ஆப்கானிஸ்தான் தலைநகரை தலிபான்கள் கைப்பற்ற வாய்ப்பு – அமெரிக்கஉளவுத்துறை தகவல்
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் கடந்த மாதம் முதல் படிப்படியாக நாடு திரும்பி வருகிறது. தற்போது வரை 90 சதவீதம் படைகள் வாபஸ் பெறப்பட்டு விட்டன. அமெரிக்க படைகள் வாபஸ் ஆனதும், ஆப்கானில்
பிரதமர் பதவி விலகக் கோரி தாய்லாந்து மக்கள் போராட்டம்
தாய்லாந்து நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்ட போதும் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து
அமெரிக்க ராணுவத்தை திரும்ப பெறும் முடிவில் மாற்றம் இல்லை – ஜோபைடன்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருவதை தொடர்ந்து அமெரிக்க ராணுவம் அங்கு முகாமிட்டது.கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானில் முகாமிட்டு இருந்த அமெரிக்க ராணுவம் அங்கு தலிபான்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டது. அமெரிக்காவில் ஆட்சி மாற்றம்
தொடா் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானதால் நியூயார்க் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார் ஆண்ட்ரூ கியூமோ
அமெரிக்காவில் நியூயார்க் மாகாண கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ தன்னிடம் தகாத முறையில் பேசியதாக அவரது இரு உதவியாளா்கள் அடுத்தடுத்து பாலியல் புகார் தெரிவித்திருந்தனா். அதனைத் தொடா்ந்து வெள்ளை மாளிகை புகைப்படக் கலைஞராக இருந்த அன்னா
அமெரிக்க விமானப்படை நடத்திய வான்வெளித் தாக்குதலில் 11 தலிபான்கள் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள், இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள். மாகாண தலைநகரங்களைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர்.தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில்
இலங்கையில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா மரணங்கள்!
இலங்கையில் நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் இலங்கையில் 118 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி
