வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது சூடான். அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார்.ஆனால்,
Category: செய்திகள்
நான் விளையாடும் கடைசி போட்டி சென்னையில் தான் – பாராட்டு விழாவில் டோனி நெகிழ்ச்சி பேச்சு
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கி தமிழக முதல்-அமைச்சர்
தமிழக மக்கள் டோனியை தங்களில் ஒருவராக கருதுகிறார்கள்- முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கி தமிழக முதல்-அமைச்சர்
விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி – கார்த்தி
மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும், ஆகவே அந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். பல
இனி வரும் காலங்களில் விவசாயிகள் விழிப்போடு இருக்கவேண்டும்- திருமாவளவன்
மோடி அரசு மூன்று வேளாண் விரோத சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக அறிவித்திருப்பது விவசாயிகளின் வரலாறு காணாத போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி! என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் வெற்றி- 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி
நீண்ட நாட்களாக தம் உயிரையும் பொருட்படுத்தாது மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகளுக்கு இன்று விடியல் பிறந்தது. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு
அமெரிக்க அதிபரானார் கமலா ஹாரிஸ்
அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருபவர் ஜோ பைடன். இவருக்கு வழக்கமான உடல் பரிசோதனையின் ஒரு பகுதியாக கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதற்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும். இந்நிலையில்,
மியான்மரில் ஆங் சான் சூகி மீது மீண்டும் ஒரு புதிய குற்றச்சாட்டு பதிவு
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட்
மியான்மர் சிறையில் இருந்த அமெரிக்க பத்திரிகையாளர் விடுதலை
ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மரில் இணையதள பத்திரிகை ஒன்றில் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அமெரிக்க பத்திரிகையாளரான டேனி பென்ஸ்டா். 37 வயதான இவர் கடந்த மே மாதம் ராணுவ ஆட்சியாளா்களால் கைது
அமெரிக்காவுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைய சீனா தயார்-சீன அதிபர் ஜி ஜின்பிங்
வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே தற்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. வர்த்தகம், கொரோனா வைரஸ், ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகள் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடையே இரு