ஜேர்மனியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 802 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது. அத்துடன் 32,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5243 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று
Category: செய்திகள்
இலங்கையில் அனைத்து வகுப்பு மாணவர்களும் வகுப்பேற்றப்பட வேண்டும் – இலங்கை கல்வி அமைச்சு
2020 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலம் இன்று நிறைவடைகிறது அத்துடன் அனைத்து மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்படும் – பிரித்தானிய தூதுவர் சுமந்திரனிடம் உறுதி
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகப் புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படும் என்றும், அதன் உள்ளடக்கம் மற்றும் அதற்கான ஆதரவுத் தளம் என்பன
அமெரிக்காவில் காங்கிரஸ் கொண்டு வந்த பிரமாண்டமான கொரோனா உதவித் தொகையை அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
அமெரிக்காவில் காங்கிரஸ் கொண்டு வந்த பிரமாண்டமான கொரோனா உதவித் தொகையை அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார். ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் பல மாதங்களாக வாதிட்ட மசோதாவில் மேலும் திருத்தங்களை
ஐ. நாவில் இலங்கை அரசுக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே கூட்டமைப்பு செயற்படுகின்றது – கஜேந்திரகுமார் எம்.பி குற்றச்சாட்டு
இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டும் கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படுகின்றது. அந்தக் கட்சியால் மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளுக்கு வழங்கத் தயாரிக்கப்பட்ட மகஜரில் நாம் ஒருபோதுமே கையொப்பமிடோம் என்று
இலங்கை சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் பலருக்கு கொரோனா தொற்று – நேரில் பார்வையிடுமாறு ஐ.நா. பிரதிநிதியிடம் கஜேந்திரகுமார் எம் .பி கோரிக்கை
இலங்கை மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும், அவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளோ , உணவு வசதிகளோ ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும் தமிழ்த் தேசிய
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை பெற்றுத் தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வாக்குறுதி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது கொரோனா தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஆதரவை பெற்றுத் தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு உறுதி வழங்கியுள்ளனர்.
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஏழாயிரத்து 519 பேர் பாதிக்கப்பட்டதோடு 104 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 26 ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக கொரோனா பெருந் தொற்றினால், ஐந்து இலட்சத்து 15 ஆயிரத்து 314 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14 ஆயிரத்து 332 பேர்
இலங்கை சிறையிலிருந்து வீடு திரும்பவிருந்த யாழ். பல்கலை விரிவுரையாளருக்கு கொரோனா தொற்று !!!
கொழும்பு மகசின் சிறைச்சாலையிலிருந்து வீடு திரும்பத் தயாராகியிருந்த நிலையில் தமிழ் அரசியல் கைதியான யாழ்.பல்கலைக்கழக இசைத் துறை விரிவுரையாளர் நல்லை க.கண்ணதாஸ் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அவருடைய வழக்கு விசாரணையை
இலங்கை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக செயற்படக்கூடாது- உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யும் விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க
கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தொடர்பான உணர்பூர்வமான பிரச்சினை குறித்து நாட்டின் அனைத்து சமூகத்தினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை என்னசெய்வது
