தமிழக சட்டமன்ற தேர்தல் ஆதரவாளர்களுடன் 3 ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் – மு.க.அழகிரி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி இன்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Read More

இலங்கையில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று – இராணுவ தளபதி

கொரோனா தொற்றாளர்களாக மேலும் 406 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப் பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர் களின் மொத்த எண்ணிக்கை 39,045 ஆக உயர்ந்

Read More

இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க இலங்கை அரசு நடவடிக்கை

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு விசேட ஆராதனைகள் இடம் பெற வுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் உரிய அதிகாரி களுக்கு

Read More

இலங்கையில் கிறிஸ்துமஸ் தினத்தில் மதுபான விற்பனை நிலையங்கள் பூட்டு!!!

கலால் அனுமதிப்பத்திரம் பெற்ற ஹொட்டல்கள் தவிர்ந்த அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை நத்தார் தினத்துக்காக மூடப்படும் என கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். நாளைய(25) நத்தார் கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டே இந்த

Read More

மாடர்னா தடுப்பூசிக்கும் அனுமதியளித்தது கனடா

கனடாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியை பைசர் கொரோனா தடுப்பூசிக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னதாகவே கனடா

Read More

பிரான்ஸில் துப்பாக்கி சூடு- குடும்ப சண்டையை தடுக்க சென்ற 3 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொலை!!!

பிரான்சின், ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சண்டை நடப்பதாகவும், உள்ளே இருந்து கூக்குரல் கேட்பதாகவும் நேற்று அதிகாலையில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு போலீசார் சென்று சண்டை நடந்த வீட்டை சுற்றி

Read More

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகொலை!!!

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அதேபோல் அங்கு இன மோதல்களும் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாட்டின் மேற்கு பகுதியில் நடந்த இன ரீதியிலான மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர்

Read More

சிங்கப்பூருக்கு பரவிய புதிய வகை கொரோனா

பிரிட்டனில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருகிறது, இதனால் மரணம் ஏற்படும் அபாயம் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் முந்தைய கொரோனா வகை மாதிரியை விட இது 70 சதவீதம் அதிகம் பரவக்கூடியது

Read More

பிரித்தானியாவில் இரண்டாவதாக புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

கொரோனா தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் இன்னும் மீளாத நிலையில், இங்கிலாந்தின் பல பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டறியப்பட்டது.இதனால் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்தை பல்வேறு உலக

Read More

புதிய கொரோனா தொற்று எதிரொலி இங்கிலாந்து – பிரான்ஸ் எல்லையில் தவிக்கும் லாரி டிரைவர்களுக்கு உணவு வழங்கும் சீக்கியர்கள்

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா பரவுவது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்நாட்டுடனான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்துள்ளன. குறிப்பாக பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான எல்லையை மூடியுள்ளது. இதனால், இங்கிலாந்துடனான சாலைப்போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Read More