இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைத் தாண்டியது

இலங்கையில் மேலும் 592 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 588 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு

Read More

வெளிநாடுகளில் சிக்கி தவித்த 599 இலங்கையர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கொரோன வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்த 599 இலங்கையர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 390 இலங்கைகளும்

Read More

இலங்கை தென் பகுதியில் தனது கள்ளக்காதலனை கழுத்தை நெரித்தே பெண்ணொருவர் கொலை செய்துள்ளார்.

இலங்கை ஹோமாகம, மாகும்புர பகுதியில் தனது கள்ளக்காதலனை கழுத்தை நெரித்தே பெண்ணொருவர் கொலை செய்துள்ளார். கொலையை செய்த குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் சணடைந்துள்ளார்.கெக்கிராவ பகுதியை சேர்ந்த 41 வயதான திருமணமான பெண்ணே இந்த

Read More

இலங்கை யாழ்ப்பாணத்தில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

புத்தூர் சந்தி, பகுதியில் சற்றுநேரத்தின் முன்னர் வீதியால் சென்ற நபரை இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். ஐயாத்துரை மோகனதாஸ் (47) என்பவர் கத்திக்குத்திற்கு இலக்கானார். அவர்

Read More

நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார்

மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரான அருணாச்சலம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். சென்னை கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில்புதிய வேளாண் சட்டங்களை

Read More

நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!!!

ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து

Read More

அமெரிக்கா, பபோலோ (Buffalo) நகரில் நேற்று நடந்த வாகன விபத்தில் இலங்கை வாலிபர் அகாலமரணம்!

இன்று அதிகாலை சுமார் 1:30 மணியளவில் அமெரிக்கா, பபோலோ (Buffalao) நகரில் நடந்த வாகன விபத்தில் இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த ஆதித்யன், வயது 24 எனும் வாலிபர் சம்பவ இடத்திலே அகாலமரணம் அடைந்தார் அவருடன்

Read More

தமிழக சட்டமன்ற தேர்தல் ஆதரவாளர்களுடன் 3 ம் தேதி ஆலோசனை நடத்துகிறார் – மு.க.அழகிரி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி இன்று சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Read More

இலங்கையில் மேலும் 406 பேருக்கு கொரோனா தொற்று – இராணுவ தளபதி

கொரோனா தொற்றாளர்களாக மேலும் 406 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப் பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர் களின் மொத்த எண்ணிக்கை 39,045 ஆக உயர்ந்

Read More

இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க இலங்கை அரசு நடவடிக்கை

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு விசேட ஆராதனைகள் இடம் பெற வுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் உரிய அதிகாரி களுக்கு

Read More