உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 6-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஒரே நாளில் 32 ஆயிரத்து 725 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு
Category: செய்திகள்
கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் கொழும்பு விமானநிலையத்தில் கைது!!!
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். துபாய் மூலம் கனடா செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 22 இளைஞரே கைதுசெய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட இளைஞன்
நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் – என கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு
நடிகர் ரஜினிகாந்த் இன்று திடீரென ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது எனவும், அவர் நலமாக
தமிழக தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது- சீமான்
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவசம் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது என சீமான் தெரிவித்தார். வீரமங்கை வேலுநாச்சியாரின் 224-ம் ஆண்டு நினைவு நாள் மற்றும் எழுத்தாளர் தொ.பரமசிவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? பதிலளிக்க மறுத்த இந்திய மத்திய மந்திரி ஜவடேகர்
வரும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்.டி.ஏ.) முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்றுக்கொள்கிறதா? என்ற கேள்விக்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ஜவடேகர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது – அப்போலோ மருத்துவமனை நிர்வாகம்
ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது என அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது அவருக்கு ரத்த
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று!!!
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது உருமாற்றம் அடைந்த வைரசா எனக்கண்டறிய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள்
ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 412 பேர் பலி 25,533 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் கொரோனா தொற்று .கடந்த 24 மணிநேரத்தில் 412 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது. அத்துடன் 25,533 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5354 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட்
தகுதிகளை வளர்த்துக் கொண்டு விஜய் அரசியலுக்கு வந்தால் வரட்டும் சீமான் கருத்து
சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சீமான், ‘சட்டமன்ற தேர்தலில் ரஜினி,கமலை அடிக்கிற அடியில் விஜய் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்றார். சீமானின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு
இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக 54 பேர் கைது
இலங்கையில் முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து