இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஆவுஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கிப் பலி!!!

ஆவுஸ்திரேலியாவில் மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி பழுகாமத்தைச் சேர்ந்த சோ.திசாந்தன் என்ற 28 வயது இளைஞரே இவ்வாறு பலியானவர் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர். இவர் புகலிடம்கோரி ஆவுஸ்திரேலியா வந்தவராவார் குயின்ஸ்லாந்து, சிட்னி போன்ற இடங்களில்

Read More

கேமரூன் நாட்டில் லாரி மீது பேருந்து மோதியதில் 37 பேர் பலி!!!

கேமரூன் நாட்டின் மேற்கு நகரமான போயும்பானில் இருந்து தலைநகர் யாவுண்டாவிற்கு 70 இருக்கைகள் கொண்ட பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ் அதிகாலை 2 மணி அளவில் சென்று கொண்டிருக்கும்போது சாலை அருகில் மக்கள்

Read More

சீனாவில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல் 7 பேர் பலி 7 பேர் படுகாயம்!!!

இந்நிலையில் சீனாவின் வடக்கு பகுதியில் லியோனிங் மாகாணத்திலுள்ள கையுவான் நகரில் பொது குளியலறைக்கு வெளியே நேற்று கத்தியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்த தொடங்கினார். இந்த

Read More

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கண்டனம்- முக ஸ்டாலினை விமர்சிக்க அருகதை இல்லை.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘தி.மு.க.வினர் வீட்டுக்காக உழைத்து வருகிறார்கள்’ ‘சென்னை மேயராக முக ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருந்தாரா?’ என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புலம்பியிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத்

Read More

பிரித்தானியப் பிரதமர் மீது அந்நாட்டு மீனவர் அமைப்புக்கள் குற்றச்சாட்டு!

பிரெக்சிட் உடன்படிக்கையால் பிரித்தானியாவின் மீன்பிடி உரிமைகளை ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் விற்றுவிட்டதாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பிரெக்சிட் உடன்படிக்கையின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான மீன்வளக் கொள்கையில் இருந்து டிசம்பர் 31ஆம் திகதி பிரித்தானியா

Read More

இலங்கை வரலாறு நன்மையானதோ தீமையானதோ அவை ஆவணமயப்படுத்தப்பட வேண்டும் – நூல் வெளியீட்டு விழாவில் விக்கினேஸ்வரன் எம் .பி பேச்சு

“அழிக்கப்படும் சாட்சியங்கள்” நூல் வெளியீடு யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற போது நிகழ்த்திய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.இந்த நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளைத்

Read More

இலங்கையில் வரும் நாட்களில் புதிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான விடயம் இலங்கை இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே

புதிய வீரியமிக்க கொரோனா வைரஸ்கள் காரணமாக 2021 இல் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது கடினமான விடயமாக காணப்படலாம் என கொரோனா நோய் தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பு

Read More

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பில் போலி செய்திகளை நம்பவேண்டாம் – சுகாதார அமைச்சு!

இலங்கையில் கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் தொடர்பில் போலிச்செய்திகளை உருவாக்கவேண்டாம் என சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோhனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டமை அடக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் போலியான பல அரசியல்வாதிகளும் இணையத்தளங்களும்

Read More

ஜேர்மனியில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட 101 வயது மூதாட்டி!

கொரோனாத் தொற்றுக்கெதிராக அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோன்டெக் நிறுவனம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 21ஆம் திகதி அனுமதி அளித்தது. இதையடுத்து ஜேர்மனியில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை பொதுமக்களுக்கு

Read More

இங்கிலாந்தில் பரவும் புதிய கொரோனா வைரஸ் மோசமான பாதிப்பை ஏற்படுத்தாது-உலக சுகாதார நிறுவனம் தகவல்

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இங்கிலாந்துக்கு விமானம், ரெயில் போக்குவரத்துகளை பல நாடுகளும் துண்டித்து உள்ளன. இந்த வைரசின் பாதிப்பு எப்படி

Read More