கொரோனா நோய் பரவலால் அமெரிக்காவிலும் பொதுமுடக்கம் அமல்படுத் தப்பட்டது. இதனால் ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்தனர். நோயினால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக அதிக பணம் செலவிடப்பட வேண்டி இருந்தது. அவர்களுக்கு உதவும்
Category: செய்திகள்
இலங்கை தமிழர்களுக்கு சமஷ்டித் தீர்வு எனக்கூறி மக்களை மீண்டும் ஏமாற்ற ஆரம்பித்துள்ளார் இரா. சம்பந்தன் – வீ. ஆனந்தசங்கரி அறிக்கை
தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று திங்கட்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது சமஷ்டி என்ற பதம் சிங்களத் தலைமைகளுக்கும், சிங்கள மக்களுக்கும் பிடிக்காத ஒரு சொல்லாகி
ஏ.ஆர். ரகுமானின் தாயார் காலமானார்!!!
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். சிறுவயதிலேயே தந்தை இறந்துவிட்டதால், பெரும்பாளும் தாயின் அரவணைப்பிலேயே ஏ.ஆர்.ரகுமான் வளர்ந்தார். ஏ.ஆர்.ரகுமானின் இசை பயணத்திலும் அவரது தாய் கரீமா பேகம்
இலங்கையில் நேற்று 4 பேர் கொரோனாவினால் மரணம்
இலங்கையில் கொரோனா தொற்று நாளடைவில் பெருகி வருகிறது நேற்று மேலும் 04 பேர் கொரோனாவினால் மரணமாகியுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது.
காலமானார் பிரபல மல்யுத்த வீரர் ஜொனாதன் ஹூபர் !
உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் மல்யுத்தப் போட்டியும் அடங்கும். இவ் விளையாட்டில் பிரபலமான வீரர்களில் ஒருவர் ஜொனாதன் ஹூபர் (Jonathan Huber ). கடந்த சில நாட்களாக நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த
பிரேஸிலின் துணை ஜனாதிபதி ஹெமில்டன் மௌரோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பிரேஸில் நாட்டுத் துணை ஜனாதிபதி ஹெமில்டனுக்கு நேற்று கொரோனா உறுதியாகியிருப்பதாகவும், இதையடுத்து ஜபுரோவிலுள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் தம்மை தாமே ஹாமில்டன் தனிமைபடுத்தி கொண்டிருப்பதாகவும் அவரது அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிரேஸில் ஜனாதிபதி போல்சலனரோவுக்கு கடந்த
பிக்பொஸ் வீட்டைவிட்டு வெளியேறிய அனிதாவின் முதல் பதிவு!
கமல் தொகுத்து வழங்கும் பிக்பொஸ் நிகழ்ச்சியில் வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் அனிதா என்பது அனைவரும் அறிந்ததே. தனித்தன்மையுடனும், அர்ச்சனா, பாலாஜி ஆகிய இரண்டு குழுக்களிலும் சேராமல் தனது கருத்தை தைரியமாக முன்வைத்தவர் என்பது
இலங்கை விமானநிலையத்தை மீண்டும் திறப்பதை இலங்கை அரசு நிறுத்திவைத்தது !!!
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு பரவாமல் தடுப்பதற்கான கூடுதல் அறிவிப்பு வரும் வரை இலங்கை தனது விமானநிலையத்தை மீண்டும் திறப்பதை ஒத்திவைத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா தொற்றைக் கருத்திற்க் கொண்டு எட்டு மாதங்களுக்குப்
இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற விருதை பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டினா ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டது.
குளோப் சாக்கர் (Globesoccer) அமைப்பின் விருது வழங்கும் விழா டுபாயில் நடந்தது. இதில் பிரபல கால்பந்தாட்ட வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, மொகமத் சலா மற்றும் கிறிஸ்டினா ரொனால்டினோ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.இறுதியில் விழாவின் மதிப்புமிக்க
இன்று 36 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்
கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கியிருந்த 36 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர். அதன்படி, இந்தியாவிலிருந்து 18 பேர் , கட்டாரிலிருந்து 16 பேர் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து