தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவ ஆரம்பித்துவிட்டது. இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் கால் பதித்துவிட்டது.இந்தியாவில் கர்நாடகா,
Category: செய்திகள்
இலங்கையைச் சேர்ந்த தொழிற்சாலை மேலாளர் படுகொலை- இலங்கை பாராளுமன்றம் கடும் கண்டனம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தியதாக கூறி இலங்கையைச் சேர்ந்த தொழிற்சாலை மேலாளர் பிரியந்தா குமாரா கொடூரமாக தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச மனித
மாலியில் பேருந்து தீ வைத்து எரிப்பு 33 பயணிகள் உடல் கருகி பலி பலர் காயம் பயங்கரவாதிகள் அட்டுழியம்
ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.மாலி நாடு 2012-ல் இருந்து பாதுகாப்பு, அரசியல் மற்றும்
ஜெர்மனியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று
உலகையே அதிர செய்த கொரோனா வைரஸ் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. தற்போது இந்த தொற்று நோய் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது.இந்நிலையில், ஜெர்மனியில் கடந்த 24
கடாபியின் மகன் தேர்தலில் போட்டியிட லிபிய நீதிமன்றம் அனுமதி
லிபியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிக ஆட்சி புரிந்து வந்தவர் மோமர் அல் கடாபி. கடந்த 2011-ம் ஆண்டு இவர் கிளர்ச்சிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அங்கு தற்போது முகமது அல் மெனிபி அதிபராக இருந்து வரும்
குடியரசு நாடாக மலர்ந்தது பார்படாஸ் தீவு
கரீபியன் கடலில் அமைந்துள்ள குட்டித்தீவு பார்படாஸ். 3 லட்சம் மக்கள் தொகையை கொண்ட இந்த குட்டித்தீவு சுமார் 400 ஆண்டுகளாக இங்கிலாந்தின் காலணி ஆதிக்கத்தின் கிழ் இருந்து வந்தது.இந்த தீவு 1996-ல் இங்கிலாந்திடம் இருந்து
மீண்டும் சுவீடனின் பிரதமரானார் மெக்தலினா ஆன்டர்சன்
சுவீடன் நாட்டின் பிரதமர் ஸ்டீபன் லேப்வென் அண்மையில் பதவி விலகியதை தொடர்ந்து, கடந்த 24-ந்தேதி அந்த நாட்டின் புதிய பிரதமராக சோசலிச ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரான மெக்தலினா ஆன்டர்சன் (வயது 54), நாடாளுமன்றத்தால்
தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் உருமாறிய வைரஸ் அச்சுறுத்தல் -வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்தது ஜப்பான்
உலகம் முழுவதும் ஒமிக்ரான் உருமாறிய வைரஸ் பொது மக்களை மிரட்டி வருகிறது. இதையடுத்து பல உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கி உள்ளன. இதே போல் ஜப்பான் நாட்டிலும் ஒமிக்ரான் வைரஸ் வராமல்
ஆப்கானிஸ்தான் எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடாது -பிரதமர் முல்லாஹசன் அகுண்ட்
கடந்த சில மாதங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.அப்போது, கடந்த காலங்கள் போல் நாங்கள் செயல்பட மாட்டோம் என்றும் மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்
ஆப்பிரிக்கா நாடுகளுக்கான விமான சேவையை நிறுத்தியது பிரிட்டன்
கொரோனா வைரசின் தாக்கம் தற்போது உலகளவில் குறையத் தொடங்கி உள்ளது. பெரும்பாலான நாடுகளில் புதிய பாதிப்பு மிக குறைந்த அளவிலேயே உள்ளன. எனினும், கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து வீரியமாக பரவி வருவதால்,