சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது., கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியபோது சில பத்திரிக்கையாளர்கள் வுகான் நகருக்கு சென்று வைரஸ் தொடர்பான தகவல்களை சேகரித்து உலகிற்கு வெளிக்காட்டினர். ஆனால்,
Category: செய்திகள்
நோர்வே நாட்டில் திடீர் நிலச்சரிவு 20 பேரை காணவில்லை பலர் காயம் !
தென்கிழக்கு நோர்வேயில் அமைந்துள்ள கஜர்டர்ம் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆஸ்க் என்ற கிராமத்தில் 1,000-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்க் பகுதியில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.
அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்சுக்கு கொரோனா தொற்று !
கொரோனா வைரஸ் பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கொரோனா வைரசை ஒழிப்பதில் 95 சதவீதம் செயல்திறன் கொண்ட பைசர் நிறுவத்தின் தடுப்பூசி முதற்கட்டமாக முன்கள
நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு, ரசிகர்கள் வாழ்த்து !
தமிழக பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரம்பரிய வேளாண் திருவிழாவில் வழங்கப்படும் நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு
ஏமன் நாட்டின் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி,பலர் படுகாயம்!
ஏமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஏமன் நாட்டில் புதிதாக
புதிய வகை கொரோனா தொற்று தென் ஆபிரிக்காவில் மது விற்பனைக்கு தடை
தென் ஆபிரிக்கவில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவில் கொரோனா
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கொரோனாவினால் பலி!
குடியரசு கட்சியை சேர்ந்தவரும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவருமான லூக் லெட்லோ,வயது 41 கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார். லூசியானாவிலிருந்து பிரதிநிதிகள் சபைக்கு தெரிவான அவருக்கு 18 ஆம் திகதி கொரோனா உறுதியாகியிருந்தது. இதையடுத்து
டக்ளஸ் தேவானந்தாவுடன் இருக்கும் 10 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்-கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு !
எமது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணனை ஆதரித்து, கட்சியின் கொள்கைக்கு துரோகம் செய்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 10 உறுப்பினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று தெரிவித்துள்ளார். அத்துடன் மணிவண்ணனை
யாழ் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
திரு. விஸ்வலிங்கம் மணிவண்ணன் சமீப காலங்களில் தமிழ் அரசியல் வட்டாரங்களில் அதிகமாக ஒலிக்கப்பட்ட இந்த பெயரை ஒழித்துக்கட்ட அதிகார வர்க்கங்களினால் பல்வேறு சூழ்ச்சிகள்,துரோகங்கள் அரங்கேறி இருந்தாலும் தன் பாதையில் மன உறுதி கொண்டு பயணித்ததின்
தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் தேர்தலுக்கு பிறகு தான் தேர்வு – பாஜக மேலிட பொறுப்பாளர் !
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி தொடரும் என்றும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அமைச்சர்
