தமிழக பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரம்பரிய வேளாண் திருவிழாவில் வழங்கப்படும் நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு
Category: செய்திகள்
ஏமன் நாட்டின் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி,பலர் படுகாயம்!
ஏமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். ஏமன் நாட்டில் புதிதாக
புதிய வகை கொரோனா தொற்று தென் ஆபிரிக்காவில் மது விற்பனைக்கு தடை
தென் ஆபிரிக்கவில் புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. தென் ஆபிரிக்காவில் கொரோனா
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கொரோனாவினால் பலி!
குடியரசு கட்சியை சேர்ந்தவரும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவருமான லூக் லெட்லோ,வயது 41 கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளார். லூசியானாவிலிருந்து பிரதிநிதிகள் சபைக்கு தெரிவான அவருக்கு 18 ஆம் திகதி கொரோனா உறுதியாகியிருந்தது. இதையடுத்து
டக்ளஸ் தேவானந்தாவுடன் இருக்கும் 10 பேரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்-கஜேந்திரகுமார் எம்.பி தெரிவிப்பு !
எமது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணனை ஆதரித்து, கட்சியின் கொள்கைக்கு துரோகம் செய்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 10 உறுப்பினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று தெரிவித்துள்ளார். அத்துடன் மணிவண்ணனை
யாழ் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
திரு. விஸ்வலிங்கம் மணிவண்ணன் சமீப காலங்களில் தமிழ் அரசியல் வட்டாரங்களில் அதிகமாக ஒலிக்கப்பட்ட இந்த பெயரை ஒழித்துக்கட்ட அதிகார வர்க்கங்களினால் பல்வேறு சூழ்ச்சிகள்,துரோகங்கள் அரங்கேறி இருந்தாலும் தன் பாதையில் மன உறுதி கொண்டு பயணித்ததின்
தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் தேர்தலுக்கு பிறகு தான் தேர்வு – பாஜக மேலிட பொறுப்பாளர் !
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி தொடரும் என்றும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அமைச்சர்
தமிழக சட்டமன்ற தேர்தலில் நான் எங்கு போட்டியிடுவது என்பதை ஸ்டாலின் தான் முடிவு செய்யவேண்டும் சீமான் பேட்டி !
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலக்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாள்வார் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சீமான் பத்திரிகை நிருபர்களிடம் அளித்த
ஜேர்மனியில் மீண்டும் கொரோனா தாண்டவம், கடந்த 24 மணி நேரத்தில் 1129 பேர் பலி 22,459 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 1129 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது. அத்துடன் 22,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5649 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட்
பிரித்தானியாவில் 2ஆவது தடுப்பூசிக்கு பிரித்தானியா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வேகமாக பரவும் சூழலில்பிரித்தானியா அரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்த பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியது. இதையடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதற்கிடையே, கொரோனா