யாழ் மேயர் தேர்வில் தன்னிச்சையாக செயற்படவில்லை – சேனாதிராஜா!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராக மீண்டும் இம்மானுவேல் ஆனோல்ட்டையே சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் விரும்பினார்கள். அவர்கள் வேறு எவரின் பெயரையும் என்னிடம் பிரேரிக்கவில்லை. இதேவேளை, சொலமன் சிறிலை மேயர் வேட்பாளராகக் களமிறக்குமாறு தமிழரசுக்

Read More

ரஜினியின் அரசியல் முடிவு குறித்து அவருடைய நெருங்கிய நண்பரும், நடிகருமான மோகன் பாபுமோகன் பாபு அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். பின்னர், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்று சமீபத்தில் அறிவித்தார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைதளத்தில்

Read More

நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு 2021

இன்றுடன் கொரோனா வைரஸ் அரக்கனின் பிடியில் சிக்கி அபாயகரமான ஆண்டான 2020 விலகி, 2021-ம் ஆண்டு பிறக்க இருக்கிறது. எப்போதும் உலகிலேயே நியூசிலாந்தில்தான் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கும். அந்த வகையில் நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.

Read More

அமெரிக்காவில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த 18 வயது பள்ளி மாணவி கொரோனாவால் உயிர் இழந்தார் !

சாரா சிமென்டல் வயது 18 , பிராங்போர்டில் உள்ள லிங்கன்-வே கிழக்கு உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெறவிருந்தார்.கடந்த 16 ம் திகதி லேசான தலை வலியுடன் வீட்டுக்கு வந்த சாராவுக்கு ஒரு கிழமைக்கு பிறகு

Read More

இந்தோனேஷியாவில் கொரோனா நோயாளியுடன் செவிலியர் தவறான உறவு!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ,இந்தோனேஷியா நாட்டில் ஜகார்த்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். அந்த நோயாளியிடம் செவிலியர் ஒருவர் அன்பாக பேசி

Read More

இலங்கையின் மிகவும் வயதான மூதாட்டி,வயது 117 மரணம் !

இலங்கையின் மிகவும் வயதான மூதாட்டியாக இருந்தவர் வேலு பாப்பானி. 117 வயதுடைய இவர் களுத்தறை மாவட்த்தில் உள்ள குளோடன் தோட்டம் என்ற இடத்தில் வசித்து வந்தார். 1903-ம் ஆண்டு மே மாதம் 3-ந்தேதி பிறந்த

Read More

சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர் திடீர் மரணம் !

கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை பல்வேறு நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது. சுவிசர்லாந்து நாட்டில் தேவைப்படுவோருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதன் முன்னோடியாக சுவிட்சர்லாந்தின் லூசரன் மண்டலத்தில் உள்ள முதியோர்

Read More

கொரோனா குறித்த உண்மையை உலகுக்கு தெரிவித்த சீன பெண் பத்திரிக்கையாளருக்கு 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது சீன நீதிமன்றம்

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது., கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியபோது சில பத்திரிக்கையாளர்கள் வுகான் நகருக்கு சென்று வைரஸ் தொடர்பான தகவல்களை சேகரித்து உலகிற்கு வெளிக்காட்டினர். ஆனால்,

Read More

நோர்வே நாட்டில் திடீர் நிலச்சரிவு 20 பேரை காணவில்லை பலர் காயம் !

தென்கிழக்கு நோர்வேயில் அமைந்துள்ள கஜர்டர்ம் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆஸ்க் என்ற கிராமத்தில் 1,000-க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்க் பகுதியில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

Read More

அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்சுக்கு கொரோனா தொற்று !

கொரோனா வைரஸ் பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கொரோனா வைரசை ஒழிப்பதில் 95 சதவீதம் செயல்திறன் கொண்ட பைசர் நிறுவத்தின் தடுப்பூசி முதற்கட்டமாக முன்கள

Read More