இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 204 ஆக அதிகரித்துள்ளது. தர்கா பிரதேசத்தை
Category: செய்திகள்
சிரியாவில் ராணுவ வாகனம் மீது தாக்குதல்- 28 வீரர்கள் உயிரிழப்பு
சிரியாவின் டீர் அல்ஷோர் மாகாணத்தில் ஈராக் எல்லையை ஒட்டி உள்ள நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 28 வீரர்கள் உயிரிழந்ததாக அரசு ஊடகம்
ஏமன் நாட்டின் ஏடன் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் !
சவுதி ஆதரவுடன் புதிதாக அமைந்துள்ள ஏமன் அரசின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் ஏடன் விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் விமானம் மூலம் வந்திறங்கினர். அமைச்சரவை உறுப்பினர்கள் வந்திறங்கிய சில நிமிடங்களில் விமான நிலையத்தில் சக்திவாய்ந்த
பாகிஸ்தானில் இந்து கோவிலை இடித்த முஸ்லிம் அமைப்பின் தலைவர் உட்பட 30 பேர் கைது!
பாகிஸ்தானின் கராக் என்ற பகுதியில் இந்துமத துறவி பரமஹன்ஸ் மகராஜின் சமாதியும், கோவில் ஒன்றும் உள்ளது. இந்துக்களால் மிகவும் புனிதமாக கருதப்படும் அந்த கோவிலில் விரிவாக்கப்பணிகள் சமீபத்தில் நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர்
அமெரிக்காவின் கொரோனா நிதியை 2 ஆயிரம் டாலராக உயர்த்த குடியரசு கட்சி தலைவர் மிட்ச் மெக்கனல் கடும் எதிர்ப்பு!
அமெரிக்காவை கதிகலங்க வைத்து வருகிற கொரோனா வைரசால் . அமெரிக்கர்கள் வேலை இழப்பு, பொருளாதார இழப்பால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு தலா 600 டாலர் நிதி உதவி வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் முன்வந்தது. ஆனால் இந்த
அமெரிக்காவின் 2020 ம் ஆண்டின் போற்றப்படும் நபர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்த டொனால்டு டிரம்ப், மிச்செல் ஒபாமா
2020ம் ஆண்டின் போற்றப்படும் நபர்களை தேர்வு செய்வதற்கான கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் 17-ம் தேதி வரை இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 1,018 பேர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து..
கடந்த கால இருள் அகன்று மக்களின் கவலைகள் எல்லாம் நீங்க வேண்டும் எனக் கூறி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், ஜாதி, மத, இன, மொழி, பேதமற்ற
நடிகை சித்ரா தற்கொலை – ஆர்டிஓ விசாரனை முடிவு
கடந்த டிசம்பர் 9 ம் தேதி தமிழக மக்களை அதிர்ச்சியாக்கும் வகையில் வந்த செய்தி சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை.தற்கொலைக்கு முந்தைய நாள் வரை சந்தோஷமாக இருந்த அவர் திடீரென தற்கொலை செய்தது எல்லோருக்கும்
தமிழ்நாட்டில் 31.01.2021 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை