இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த இந்திய மத்திய அரசு அனுமதி

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசி இங்கிலாந்தில் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மூலக்கூறுகளை கொண்டு அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து

Read More

பிரித்தானியாவில் ஒரே நாளில் 53 ஆயிரம் பேர் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிப்பு- லண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு!

இங்கிலாந்தில் தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 53 ஆயிரம் பேர் புதிதாக உருமாறிய

Read More

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ,பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமானவர் சவுரவ் கங்குலி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய சங்க தலைவராக (பிசிசிஐ) செயல்பட்டு வருகிறார். கொல்கத்தாவை சேர்ந்த கங்குலி தனது சொந்த ஊரில் வசித்து

Read More

தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளராக மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பொருளாளர், செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக மறைந்த எம்.பி. எச்.வசந்தகுமார் மகனும்

Read More

பிரிட்டனில் இருந்து இந்தியா வருவோருக்கு – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதால், அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் ரத்து செய்தன. ஜனவரி 8ம் தேதி வரை பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை இந்தியா ரத்து செய்தது. 8ம்

Read More

2021ம் ஆண்டில் அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றி அமைக்க உள்ளோம் – கமலா ஹாரிஸ் ட்விட்டரில் பதிவு

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், 2020-ம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது எனவும், ஜனவரி 20-ம் தேதிக்கு பின்

Read More

இத்தாலியில் கொரோனாவுக்கு பலி ஆனோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை எட்டியது

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் இத்தாலி 8-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இத்தாலி நாட்டில் ஒரே

Read More

சினோபார்ம் தடுப்பூசியை சீனா பொது பயன்பாட்டிற்கு அனுமதித்தது!

கொரோனா வைரசை தடுத்து நிறுத்த ஏதுவாக உலகில் பல நிறுவனங்கள் தடுப்பூசியை தயாரித்து வருகின்றனர். தற்போது சினோபார்ம் நிறுவனம் தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசிக்கு சீன தேசிய மருத்துவ தயாரிப்புகள் நிர்வாகம் நேற்று

Read More

வாடிகனில் நடந்த புத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்கவில்லை !

போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 84), கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் நேற்று மாலை வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் பங்கேற்கவில்லை. இதே

Read More

காங்கோ நாட்டில் அப்பாவி மக்கள் மீது கிளர்ச்சியாளர்கள் திடீர் தாக்குதல் – பொதுமக்கள் 25 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டுப்போர் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. பல்வேறு தரப்பு கிளர்ச்சியாளர்கள் பிரிவுக்கும் அரசுப்படையினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் பென்னி மாகாணத்தில் உள்ள

Read More