பைசர் தடுப்பூசி போட்ட மேலும் பெண் ஒருவர் அரை மணிநேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மெக்சிகோவில் வசித்து வரும் 32 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்புகளை தடுக்கும் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்து உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்

Read More

சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல் – 3 பேர் பலி பலர் படுகாயம்

சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ‌‌ஷபாப் பயங்கரவாதிகள் அங்கு போலீசார் ,ராணுவ வீரர்கள் மற்றும் வெளிநாட்டினரை குறிவைத்தும் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் சோமாலியா தலைநகர் மொகாதிசுவில் சாலை

Read More

இறைமை குறித்து எந்த நாடும் எங்களிற்கு தெரிவிக்கவேண்டியதில்லை – இலங்கை வெளிவிவகார செயலாளர்

இலங்கை சீனாவிடம் சரணடையவில்லை என வெளிவிவகார அமைச்சின செயலாளர் அட்மிரல் ஜயநத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அமெரிக்கா இலங்கை தொடர்பாக கொண்டு வந்த தீர்மானத்தில், இலங்கை சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக தனது இறைமையை நிலைநாட்டினால் மாத்திரமே

Read More

இந்தியா-வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி தற்கொலை!

இந்தியா-டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் இடம்பெறும் பகுதியில் 70 வயது முதியவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.போராட்டம் இடம்பெறும் பகுதியில் உள்ள கழிப்பறையில் அவர்

Read More

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம்- நீண்ட இழுபறிக்குப்பின் இலங்கை மருத்துவ சங்கம் அறிவிப்பு

கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஆதரவாக இலங்கை மருத்துவ சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. இலங்கை மருத்துவ சங்கம் தான் மேற்கொண்ட அவதானிப்புகளின் அடிப்படையிலும் தற்போதுள்ள விஞ்ஞான ரீதியான தரவுகளை அடிப்படையாக வைத்தும் இலங்கையில்

Read More

ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு போலியான காரணங்களை உருவாக்குகின்றது அமெரிக்கா – ஈரான் வெளிவிவகார அமைச்சர்

ஈரானிய வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஸரீஃப் வியாழக்கிழமை அமெரிக்கா மீது குற்றம் சாட்டினார் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒரு சாக்குப்போக்கை உருவாக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயல்கிறார் , மேலும் தெஹ்ரான்

Read More

மாநகர ஆணையாளர் வழங்கிய சொகுசு வாகனத்தை நிராகரித்த யாழ்.மேயர் மணிவண்ணன்!

யாழ். மாநகர முதல்வராகத் தெரிவாகியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் மாநகர முதல்வருக்கான சொகுசு ரக வாகனத்தை மாநகர ஆணையாளர் கையளித்த நிலையில் அதனை ஏற்க மறுத்துள்ளார். மணிவண்ணன் தனது சொந்த வாகனத்தையேபயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

Read More

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த இந்திய மத்திய அரசு அனுமதி

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது. அந்த தடுப்பூசி இங்கிலாந்தில் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் மூலக்கூறுகளை கொண்டு அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து

Read More

பிரித்தானியாவில் ஒரே நாளில் 53 ஆயிரம் பேர் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிப்பு- லண்டனில் பள்ளிகளை மூட உத்தரவு!

இங்கிலாந்தில் தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 53 ஆயிரம் பேர் புதிதாக உருமாறிய

Read More

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ,பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி – மருத்துவமனையில் அனுமதி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கேப்டனுமானவர் சவுரவ் கங்குலி. இவர் தற்போது இந்திய கிரிக்கெட் வாரிய சங்க தலைவராக (பிசிசிஐ) செயல்பட்டு வருகிறார். கொல்கத்தாவை சேர்ந்த கங்குலி தனது சொந்த ஊரில் வசித்து

Read More