அமெரிக்காவில் மிச்சிகன் மாகாணத்தில் வீட்டின் கூரை மீது சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த ஒரு விமானியும், 2 பயணிகளும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் விமானம்
Category: செய்திகள்
ஸ்டாலின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது – ஆதரவாளர்கள் மத்தியில் முக அழகிரி பேச்சு
கலைஞர் கருனாநிதியின் மகனும் திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததால் கட்சியில் இருந்து கருனாநிதியால் நீக்கப்பட்டார். அதன்பின்னர் நேரடி
தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் கடைகளில் ரூ.2,500 பணம்- பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படுகிறது
தமிழக அரசு அறிவித்தபடி பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் நாளை முதல் ரூ.2,500 பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.நாளை முதல் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும்
பைசர் தடுப்பூசி போட்ட மேலும் பெண் ஒருவர் அரை மணிநேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மெக்சிகோவில் வசித்து வரும் 32 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்புகளை தடுக்கும் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்து உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல் – 3 பேர் பலி பலர் படுகாயம்
சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் அங்கு போலீசார் ,ராணுவ வீரர்கள் மற்றும் வெளிநாட்டினரை குறிவைத்தும் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில் சோமாலியா தலைநகர் மொகாதிசுவில் சாலை
இறைமை குறித்து எந்த நாடும் எங்களிற்கு தெரிவிக்கவேண்டியதில்லை – இலங்கை வெளிவிவகார செயலாளர்
இலங்கை சீனாவிடம் சரணடையவில்லை என வெளிவிவகார அமைச்சின செயலாளர் அட்மிரல் ஜயநத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அமெரிக்கா இலங்கை தொடர்பாக கொண்டு வந்த தீர்மானத்தில், இலங்கை சீனாவின் செல்வாக்கிற்கு எதிராக தனது இறைமையை நிலைநாட்டினால் மாத்திரமே
இந்தியா-வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி தற்கொலை!
இந்தியா-டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயியொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் இடம்பெறும் பகுதியில் 70 வயது முதியவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.போராட்டம் இடம்பெறும் பகுதியில் உள்ள கழிப்பறையில் அவர்
இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம்- நீண்ட இழுபறிக்குப்பின் இலங்கை மருத்துவ சங்கம் அறிவிப்பு
கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஆதரவாக இலங்கை மருத்துவ சங்கம் கருத்து தெரிவித்துள்ளது. இலங்கை மருத்துவ சங்கம் தான் மேற்கொண்ட அவதானிப்புகளின் அடிப்படையிலும் தற்போதுள்ள விஞ்ஞான ரீதியான தரவுகளை அடிப்படையாக வைத்தும் இலங்கையில்
ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு போலியான காரணங்களை உருவாக்குகின்றது அமெரிக்கா – ஈரான் வெளிவிவகார அமைச்சர்
ஈரானிய வெளியுறவு மந்திரி முகமது ஜவாத் ஸரீஃப் வியாழக்கிழமை அமெரிக்கா மீது குற்றம் சாட்டினார் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒரு சாக்குப்போக்கை உருவாக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயல்கிறார் , மேலும் தெஹ்ரான்
மாநகர ஆணையாளர் வழங்கிய சொகுசு வாகனத்தை நிராகரித்த யாழ்.மேயர் மணிவண்ணன்!
யாழ். மாநகர முதல்வராகத் தெரிவாகியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணிடம் மாநகர முதல்வருக்கான சொகுசு ரக வாகனத்தை மாநகர ஆணையாளர் கையளித்த நிலையில் அதனை ஏற்க மறுத்துள்ளார். மணிவண்ணன் தனது சொந்த வாகனத்தையேபயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
