உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்து உள்ள சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் சலாமியா நகரில் உள்ள சலாமியா ராக்கா நெடுஞ்சாலையில் எரிபொருளை ஏற்றிக்கொண்டு டேங்கர்
Category: செய்திகள்
ஐ. நா மனித உரிமை பேரவையியில் முன்வைக்கும் வரைபு குறித்து சுமந்திரன் கூறியதில் உண்மையில்லை – விக்னேஸ்வரன் அறிக்கை
ஐ. நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளமை உண்மையில்லை அப்பட்டமான பொய் என யாழ்மாவட்ட நாடாளுமன்ற
திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி -நடிகர் சிம்பு தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது.பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன்
சீன கோடீஸ்வரர் ஜாக் மா மாயம் !
சீன கோடீஸ்வரரும், பெலிமோத் அலிபாபா குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் நிறுவனருமான ஜாக் மா. சீன அரசுடனான மோதலில் கடந்த 2 மாதங்களாக காணவில்லை என கூறப்படுகிறது. கோடீசுவரர் ஜாக் மாவின் நிறுவனங்களின் மீதான ஒடுக்குமுறையை
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் நைஜீரிய பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 80 அப்பாவி பொதுமக்கள் பலி பலர் படுகாயம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். போலீசார் மற்றும் ராணுவத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதோடு அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இவர்கள்
இங்கிலாந்தில் இருந்து ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த லண்டன் கோர்ட்டு அனுமதி மறுத்து உத்தரவிட்டது.
ஜூலியன் அசாஞ்சே வயது 49 ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக்கொண்டவர் மற்றும் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனராவார். இவர், ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்கா செய்த போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பிற நாடுகளை உளவு
உருமாறிய கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருவதால் இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு – போரிஸ் ஜான்சன் அறிவிப்பு
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 5-வது இடத்தில் உள்ளது.தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58,784 பேருக்கு கொரோனா தொற்று
நடிகர் விஜய் வைத்த கோரிக்கை ஏற்பு தமிழகத்தில் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி
தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கி வந்த நிலையில், தற்போது 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன.
ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 2 பிரான்ஸ் படையினர் பலி!
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐஎஸ் பயங்கரவாத குழுக்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டில் 2012-ம் ஆண்டு முதல் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களாக உருவெடுத்து பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து பொதுமக்கள் மீது தாக்குதல்
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க குடியரசு கட்சியில் 11 எம்.பி.க்கள் எதிர்ப்பு
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவில் 46-வது ஜனாதிபதியாக வருகிற 20-ந் தேதி பதவியேற்கிறார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இன்னமும்
