அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகிற 20-ந் தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார்.எந்தவித
Category: செய்திகள்
ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1019 பேர் பலி 21,237 பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா நோய்த்தொற்றுகளில் ஜேர்மனி ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21,237 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அத்துடன் 1019 பேர் கொரோனாவால் பலியாயினர் இதுவரை ஜேர்மனியில் கொரோனாவால் 36,537
கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவுக்கு சீனா அனுமதி மறுப்பு – உலக சுகாதார நிறுவன தலைவர் கண்டனம்
உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பலனாக சர்வதேச நிபுணர்
இலங்கை விமான நிலையங்களை வரும் 23ம் திகதி முதல் முழுமையாக திறப்பதற்கு தீர்மானம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க
இம் மாதம் 23ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து விமான நிலையங்களையும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்க தீர்மானித்துள்ளனர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். முழு சுகாதார வழிகாட்டுதல்களின்படி இந்த நடவடிக் கைகள்
ஜேர்மனியில் பொது முடக்கம் கடும் கட்டுப்பாடுகளுடன் வரும் ஜனவரி 31ம் திகதி வரை நீட்டிப்பு
ஐரோப்பாவில், இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக கொரோனா நோய்த்தொற்றுகளில் ஜேர்மனி ஐந்தாவது இடத்தில் உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 11,897 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் அத்துடன் 944 பேர்
இந்திய சுற்றுப்பயணத்தை தவிர்த்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது அதிக வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து
தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி குறித்து நடிகர் விஜய்க்கு டாக்டர் ஒருவரின் உருக்கமான வேண்டுகோள்
கொரோனா வைரஸின் பாதிப்பு இன்னும் தீராத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு நேற்று அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது. இதற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் சிலரின் ஆதரவு
சிரியாவில் அப்பாவி பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு – 9 பேர் பலி பலர் படுகாயம் !
உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்து உள்ள சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் சலாமியா நகரில் உள்ள சலாமியா ராக்கா நெடுஞ்சாலையில் எரிபொருளை ஏற்றிக்கொண்டு டேங்கர்
ஐ. நா மனித உரிமை பேரவையியில் முன்வைக்கும் வரைபு குறித்து சுமந்திரன் கூறியதில் உண்மையில்லை – விக்னேஸ்வரன் அறிக்கை
ஐ. நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் தயாரித்து என்னால் நிராகரிக்கப்பட்ட வரைபுக்கு நான் தற்போது அனுமதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளமை உண்மையில்லை அப்பட்டமான பொய் என யாழ்மாவட்ட நாடாளுமன்ற
திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி -நடிகர் சிம்பு தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது.பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன்