மத்திய அரசு வெளியிட்ட கொரோனா வழிமுறைகளை கடைபிடிக்காதது ஏன்? தமிழக அரசிடம் மத்திய அரசு கேள்வி

தமிழக திரையரங்குகள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நடிகர் விஜயின் வேண்டுகோளை ஏற்று நேற்று முன்தினம் தமிழக அரசு 100 சதவீதமாக உயர்த்தியது. இதற்கு சிலர் கடும்

Read More

தமிழக மீனவர் விரைவில் இந்தியா திரும்புவர் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி தகவல்

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது இன்று இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி குணவர்தனவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை

Read More

இந்தியாவில் விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வர உள்ளதை மேற்கோள் காட்டி மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இந்தியாவுக்கு ட்விட்டரில் வாழ்த்து

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இணைந்து கோரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரிலும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன்

Read More

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்து ஜோ பைடன் காட்டமாக பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வருகிற 20-ந் தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக உள்ளார்.எந்தவித

Read More

ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1019 பேர் பலி 21,237 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா நோய்த்தொற்றுகளில் ஜேர்மனி ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21,237 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அத்துடன் 1019 பேர் கொரோனாவால் பலியாயினர் இதுவரை ஜேர்மனியில் கொரோனாவால் 36,537

Read More

கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவுக்கு சீனா அனுமதி மறுப்பு – உலக சுகாதார நிறுவன தலைவர் கண்டனம்

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்று சீனாவின் வுகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பலனாக சர்வதேச நிபுணர்

Read More

இலங்கை விமான நிலையங்களை வரும் 23ம் திகதி முதல் முழுமையாக திறப்பதற்கு தீர்மானம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

இம் மாதம் 23ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து விமான நிலையங்களையும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்க தீர்மானித்துள்ளனர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். முழு சுகாதார வழிகாட்டுதல்களின்படி இந்த நடவடிக் கைகள்

Read More

ஜேர்மனியில் பொது முடக்கம் கடும் கட்டுப்பாடுகளுடன் வரும் ஜனவரி 31ம் திகதி வரை நீட்டிப்பு

ஐரோப்பாவில், இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக கொரோனா நோய்த்தொற்றுகளில் ஜேர்மனி ஐந்தாவது இடத்தில் உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 11,897 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர் அத்துடன் 944 பேர்

Read More

இந்திய சுற்றுப்பயணத்தை தவிர்த்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது அதிக வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து

Read More

தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி குறித்து நடிகர் விஜய்க்கு டாக்டர் ஒருவரின் உருக்கமான வேண்டுகோள்

கொரோனா வைரஸின் பாதிப்பு இன்னும் தீராத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு நேற்று அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது. இதற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் சிலரின் ஆதரவு

Read More