கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 261 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர். அதன்படி,இந்தியாவிலிருந்து 29 பேர், கட்டாரிலிருந்து 30 பேர், ஜப்பானிலிருந்து 45 பேர் , அவுஸ்திரேலியாவிலிருந்து 157
Category: செய்திகள்
இறந்த முதியவர் உடலை தகனம் செய்ய போன இடத்தில் பரிதாபமாக பலியான 23 பேர்!
இறந்த முதியவர் ஒருவரின் உடலை தகனம் செய்தவேளை அங்கிருந்த கட்டடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த கோரச் சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில்
காலவரையின்றி முடக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்-ன் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள்
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் ஜோ பைடன் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக டிரம்ப்
அமெரிக்க அதிபராக தேர்வானார் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். அவர் 306 ஓட்டுகள் பெற்றார். குடியரசு கட்சி வேட்பாளரான
ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1070 பேர் பலி 26,391 பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா நோய்த்தொற்றுகளில் ஜேர்மனி ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26,391 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அத்துடன் 1070 பேர் கொரோனாவால் பலியாயினர். இதுவரை ஜேர்மனியில் கொரோனாவால் 37,607
இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் நன்றி தெரிவிப்பு
பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்டனைச் சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்
இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரத்தில் அரசாங்கத்திற்குள்ளிருந்து முரண்பட்ட தகவல்கள்
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்திற்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன – அமைச்சர்கள் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என்பது அவர்களது முரண்பட்ட அறிக்கைகள் மூலம்
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறையில் நால்வர் பலி – அவசரகால நிலை பிரகடனம் !
வஷிங்கடனில் உள்ள செனட் சபையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களினால் ஏற்பட்ட பாரிய கலவரத்தால் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு நேற்று அமெரிக்கவில்
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறையை பதவியிலிருக்கும் ஜனாதிபதியே தூண்டியது எங்கள் தேசத்திற்கு ஏற்படுத்தப்பட்ட பெரும் அவமானம் – ஒபாமா
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது. சட்டபூர்வமான தேர்தலின் முடிவை பற்றி அடிப்படையற்ற விதத்தில் பொய்சொல்லிக்கொண்டிருக்கும் பதவியிலிருக்கும் ஜனாதிபதியால் தூண்டப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறை
அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என தெரிவித்தமைக்காக இவன்கா டிரம்ப் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என தெரிவித்தமைக்காக இவன்கா டிரம்ப் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார். டுவிட்டர் செய்தியொன்றில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை அமெரிக்க தேசப்பற்றாளர்களே பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறும் நடவடிக்கைகளோ
