அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். அவர் 306 ஓட்டுகள் பெற்றார். குடியரசு கட்சி வேட்பாளரான
Category: செய்திகள்
ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1070 பேர் பலி 26,391 பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா நோய்த்தொற்றுகளில் ஜேர்மனி ஐந்தாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26,391 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அத்துடன் 1070 பேர் கொரோனாவால் பலியாயினர். இதுவரை ஜேர்மனியில் கொரோனாவால் 37,607
இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பாராளுமன்றத்தில் நன்றி தெரிவிப்பு
பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற நீதி அமைச்சின் கீழ் உள்ள தண்டனைச் சட்டக்கோவை, பிணை மற்றும் சான்று மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர்
இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரத்தில் அரசாங்கத்திற்குள்ளிருந்து முரண்பட்ட தகவல்கள்
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்திற்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன – அமைச்சர்கள் மாறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என்பது அவர்களது முரண்பட்ட அறிக்கைகள் மூலம்
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறையில் நால்வர் பலி – அவசரகால நிலை பிரகடனம் !
வஷிங்கடனில் உள்ள செனட் சபையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களினால் ஏற்பட்ட பாரிய கலவரத்தால் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு நேற்று அமெரிக்கவில்
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறையை பதவியிலிருக்கும் ஜனாதிபதியே தூண்டியது எங்கள் தேசத்திற்கு ஏற்படுத்தப்பட்ட பெரும் அவமானம் – ஒபாமா
அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாவது. சட்டபூர்வமான தேர்தலின் முடிவை பற்றி அடிப்படையற்ற விதத்தில் பொய்சொல்லிக்கொண்டிருக்கும் பதவியிலிருக்கும் ஜனாதிபதியால் தூண்டப்பட்ட அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீதான வன்முறை
அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என தெரிவித்தமைக்காக இவன்கா டிரம்ப் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டவர்களை தேசப்பற்றாளர்கள் என தெரிவித்தமைக்காக இவன்கா டிரம்ப் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளார். டுவிட்டர் செய்தியொன்றில் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை அமெரிக்க தேசப்பற்றாளர்களே பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறும் நடவடிக்கைகளோ
இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் நடவடிக்கையை தொடரவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களை அடக்க செய்ய அனுமதிக்க முடியாது என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர், இந்த விடயத்தை ஆராய அமைக்கப்பட்ட நிபுணர்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போலியென நிரூபிப்போம் – அமைச்சர் சரத் வீரசேகர
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஆளுங்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி. நளின் பெர்னாண்டோவால், எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கைக்கு எதிராக தமிழர் தரப்பால்
டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்திற்கு உலக தலைவர்கள் கண்டனம்
அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்தி வரும் வன்முறைப் போராட்டங்களுக்கு இந்திய பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட்