அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் அந்நாட்டு பாராளுமன்றத்தின் நேற்று நடைபெற்றது. அப்போது, அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள்
Category: செய்திகள்
இலங்கை-சன்டே லீடர் ஆசிரியர் லசந்த படுகொலை விவகாரம் – மகள் அகிம்சா ஐநா மனிதஉரிமை குழுவிடம் முறைப்பாடு
சன்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக அவரது மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஐக்கியநாடுகள் மனித உரிமை குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார் .மேலும் எனது தந்தை மிக் விவகாரத்தை
இலங்கை அரசின் நடவடிக்கையால் மத்திய கிழக்கு நாடுகளில் விபசார நிலைக்கு தள்ளப்படும் இலங்கைப் பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டு.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளுக்காகச் சென்ற இலங்கையர்கள் பலர் தற்போது உலகம் பூராகவும்
ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனநாயக ஆர்வலர்கள் கைது சீனா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையில் ஹாங்காங் விவகாரமும் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது.சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை பறிக்கும் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு
உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசைவை இரண்டாவது இடத்துக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்
மின்னல் வேக ஹைப்பர் லூப் பயணம், செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, அதிவேக எலெக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என பல்வேறு கனவுத் திட்டங்களின் கதாநாயகனாக திகழ்கிறார் எலான் மஸ்க். இந்நிலையில், எலான் மஸ்கின்
ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு – 6 வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலீபான் பயங்கரவாத அமைப்பும் ஆப்கானிஸ்தான் அரசும் கத்தார் தலைநகர் தோஹாவில் 3 மாதங்களுக்கு மேலாக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.குறிப்பாக அமைதிப் பேச்சுவார்த்தை
வீட்டை காலி செய்யும்படி நடிகர் விஜய் போலீசில் திடீர் புகார்
நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு சென்னை சாலிகிராமத்தில் அமைந்து உள்ளது. இங்கு விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய செயலாளராக இருந்து வந்த ரவிராஜா, துணை செயலாளராக இருந்து வந்த குமார் ஆகிய
261 இலங்கையர்கள் விமான நிலையத்தை வந்தடைந்தனர்
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 261 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர். அதன்படி,இந்தியாவிலிருந்து 29 பேர், கட்டாரிலிருந்து 30 பேர், ஜப்பானிலிருந்து 45 பேர் , அவுஸ்திரேலியாவிலிருந்து 157
இறந்த முதியவர் உடலை தகனம் செய்ய போன இடத்தில் பரிதாபமாக பலியான 23 பேர்!
இறந்த முதியவர் ஒருவரின் உடலை தகனம் செய்தவேளை அங்கிருந்த கட்டடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த கோரச் சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில்
காலவரையின்றி முடக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப்-ன் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள்
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் ஜோ பைடன் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக டிரம்ப்