இலங்கை அரசின் அனுசரணையுடன் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவு துாபி இரவோடு இரவாக இடித்தழிப்பு!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இலங்கை பாதுகாப்புதரப்பினரால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.யாழ்ப்பாணப்

Read More

ஜேர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 1188 பேர் பலி.

கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 1188 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 31,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே ஜேர்மனியில் ஆகக்கூடிய இறப்பு எண்ணிக்கை ஆகும். இதுவரை ஜேர்மனியில் கொரோனா

Read More

தமிழகத்தில் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, கூடுதல் காட்சி- முதலமைச்சர் அறிவிப்பு

திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கி தமிழக அரசு கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டது.திரையங்குகளில் 100 சதவிகித இருக்கை பயன்பாட்டிற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதற்கு பொதுமக்கள், மத்திய அரசு, மருத்துவத்துறையினர்,

Read More

ஜோ பைடன் பதவி ஏற்பு விழாவின் போது டிரம்ப் ஆதரவாளர்களால் கலவரம் நடக்க வாய்ப்பு உள்ளதால் வாஷிங்டனில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் அந்நாட்டு பாராளுமன்றத்தின் நேற்று நடைபெற்றது. அப்போது, அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள்

Read More

இலங்கை-சன்டே லீடர் ஆசிரியர் லசந்த படுகொலை விவகாரம் – மகள் அகிம்சா ஐநா மனிதஉரிமை குழுவிடம் முறைப்பாடு

சன்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக அவரது மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஐக்கியநாடுகள் மனித உரிமை குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார் .மேலும் எனது தந்தை மிக் விவகாரத்தை

Read More

இலங்கை அரசின் நடவடிக்கையால் மத்திய கிழக்கு நாடுகளில் விபசார நிலைக்கு தள்ளப்படும் இலங்கைப் பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டு.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளுக்காகச் சென்ற இலங்கையர்கள் பலர் தற்போது உலகம் பூராகவும்

Read More

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனநாயக ஆர்வலர்கள் கைது சீனா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையில் ஹாங்காங் விவகாரமும் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது.சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் ஜனநாயகத்தை பறிக்கும் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு

Read More

உலக பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசைவை இரண்டாவது இடத்துக்கு தள்ளி முதலிடம் பிடித்தார் எலான் மஸ்க்

மின்னல் வேக ஹைப்பர் லூப் பயணம், செவ்வாயில் மனிதர்களை குடியேற்றும் முயற்சி, அதிவேக எலெக்ட்ரிக் சூப்பர் கார்களை தயாரிப்பது என பல்வேறு கனவுத் திட்டங்களின் கதாநாயகனாக திகழ்கிறார் எலான் மஸ்க். இந்நிலையில், எலான் மஸ்கின்

Read More

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு – 6 வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலீபான் பயங்கரவாத அமைப்பும் ஆப்கானிஸ்தான் அரசும் கத்தார் தலைநகர் தோஹாவில் 3 மாதங்களுக்கு மேலாக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.குறிப்பாக அமைதிப் பேச்சுவார்த்தை

Read More

வீட்டை காலி செய்யும்படி நடிகர் விஜய் போலீசில் திடீர் புகார்

நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு சென்னை சாலிகிராமத்தில் அமைந்து உள்ளது. இங்கு விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய செயலாளராக இருந்து வந்த ரவிராஜா, துணை செயலாளராக இருந்து வந்த குமார் ஆகிய

Read More