ஈழத்தமிழர்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் இலங்கையில் கவர்னராக நியமனம்

இலங்கையில் வட மேல் மாகாணத்திற்கு இலங்கை முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் மீது பெரும் பணக்கார குடும்பங்களின் குழந்தைகளை கடத்தி சென்று மிரட்டி பணம் பறித்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட

Read More

சரண் அடைந்த ஆப்கான் முன்னாள் படையினர் 47 பேரை தலிபான்கள் கொன்றுள்ள நிலையில் 22 நாடுகள் கூட்டறிக்கை வெளியீடு

ஆப்கானிஸ்தான், கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி, தலிபான்கள் கைக்கு சென்று விட்டது. அது முதல் கொண்டு அங்கு தலிபான்களின் அதிகாரம் கொடி கட்டிப்பறக்கிறது.அங்கு ஆப்கானிஸ்தான் முன்னாள் படை வீரர்களை தலிபான்கள் இப்போது குறி

Read More

மியான்மரில் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை – நீதிமன்றம் உத்தரவு

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அந்நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின்

Read More

கென்யாவில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து 31 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.இந்நிலையில், தலைநகர் நைரோபியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேவாலயம்

Read More

சிரியா நாட்டின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்

சிரியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு படைகளும், கிளர்ச்சியாளர்களும் சண்டையிட்டு வருகிறார்கள். இதில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிரியா மீது இஸ்ரேல் நாடும் அடிக்கடி தாக்குதல் நடத்துவதாக

Read More

வெடித்து சிதறிய மோட்டார் சைக்கிள்- 4 பேர் உயிரிழப்பு – ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்

ஈராக் நாட்டின் தெற்கு பகுதியின் மத்தியில் அமைந்துள்ள நகரம் போஸ்ரா. இந்த நகர வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென வெடித்து சிதறியது. அதன் அருகில் இருந்த 2 கார்களும் தீப்பிடித்து எரிந்தன. இதில்

Read More

படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கின்றோம் -பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, எரியூட்டி படுகொலை செய்யப்பட்ட காட்டு மிராண்டித்தனமான சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும்,

Read More

படுகொலை செய்யப்பட்டவரின் சடலம் நாளை இலங்கைக்கு

பாகிஸ்தானில் சியால்கோட் பகுதியில் கலகக் கும்பலால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளை (06) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக அரச செலவில் இலங்கைக்கு

Read More

இலங்கை சேர்ந்த தொழிற்சாலை மேலாளர் எரித்துக் கொலை பாகிஸ்தானில் இதுவரை 100 பேர் கைது

இலங்கையை சேர்ந்தவர் பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், சியால்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பொது மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர் அங்குள்ள தீவிர இஸ்லாமிய கட்சியின், குரான்

Read More

எரிமலை வெடிப்பால் 13 பேர் உயிரிழப்பு 100 பேர் படுகாயம்

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை நேற்று கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியது. எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்தன. அப்பகுதி

Read More

1 21 22 23 24 25 255